ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு குட் நியூஸ் – மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!
Jul 3, 2025, 04:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு குட் நியூஸ் – மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!

Web Desk by Web Desk
Nov 22, 2023, 03:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விமானம் மூலம் சபரிமலைக்குச் செல்லும் பக்தா்கள் இருமுடி பையில் நெய் தேங்காய் கொண்டு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ஆம் தேதி மாலை திறக்கப்பட்டது. பக்தா்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலை செல்கிறார்கள். அப்போது, இருமுடி பையில் நெய் நிரப்பப்பட்ட தேங்காயுடன், வழியில் உள்ள புனித இடங்களில் உடைப்பதற்கான சாதாரண தேங்காய்கள் மற்றும் இதர காணிக்கை பொருள்கள் இருக்கும்.

ஐயப்ப பக்தர்கள், விமானத்தில் இருமுடி எடுத்து செல்வதில், பிரச்னை உள்ளது. விமான பாதுகாப்பு சட்ட விதிகளின்படி, முழு தேங்காயை விமானத்தில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், விமான பயணத்தைப் பெரும்பாலான பக்தா்கள் தவிர்த்து வந்தனர்.

இதற்கிடையே, கடந்த ஆண்டு பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, நாடு முழுவதிலும் இருந்து, கேரள மாநிலம் சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி வழங்கியது. அதேபோல், இந்த ஆண்டும், விமானத்தில் தேங்காய் எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தா்கள் விமானத்தில் இரண்டு நெய் தேங்காய்களை எடுத்து செல்ல தற்போது மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, 2024-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி வரை, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களிலிருந்து, செல்லும் ஐயப்ப பக்தா்கள் விமானத்தில் இருமுடி பையில் நெய்யுடனான தேங்காயைக் கொண்டு செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: SabarimalaiIrumudikatu
ShareTweetSendShare
Previous Post

பெண்கள் கிரிக்கெட்டில் புதிய விதிமுறை!

Next Post

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

Related News

ஓலா, ஊபர் – பீக் ஹவர்ஸில் 2 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி!

மேல்மா சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு : விவசாயிகளை தர தரவென்று இழுத்து சென்ற போலீசார்!

இமாச்சல பிரதேசம் : ஹெலிகாப்டர் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு!

நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி : சென்னை உயர் நீதிமன்றம்

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – பழைய பேருந்து நிலைய வணிக வளாக கட்டிட ஏலம் ரத்து!

ராமநாதபுரம் : மாற்றுத்திறனாளியை தாக்கிய சிறப்பு காவலர் பணியிடை நீக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த 2 பயங்கரவாதிகள் கைது!

கும்பகோணம் அருகே பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் கைது – கருப்பு முருகானந்தம் தலைமையில் ஆர்பாட்டம்!

ஆந்திரா : மாணவிக்கு பாலியல் தொல்லை – ஆசிரியருக்கு தர்ம அடி!

மத நம்பிக்கையில் தலையிட இயலாது : உயர்நீதிமன்ற மதுரை கிளை!

தொடரும் மழை – ஆழியாறு அணை நீர்மட்டம் உயர்வு!

அமெரிக்கா : ஹெலிகாப்டரில் இருந்து கொட்டப்பட்ட பணம்!

தக்காளி விலை 3 மடங்கு உயர்வு!

பார்சிலோனா நகரில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிக வெப்பநிலை பதிவு!

தென்காசி : சாலையோர பாலத்தில் மோதி கார் விபத்து – ஒருவர் பலி!

இந்தியாவின் ஆகாஷ்தீர் : புத்திசாலி அசுரன்- வாங்க துடிக்கும் பிரேசில்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies