ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு குட் நியூஸ் – மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!
Jun 14, 2026, 10:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு குட் நியூஸ் – மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 22, 2023, 03:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விமானம் மூலம் சபரிமலைக்குச் செல்லும் பக்தா்கள் இருமுடி பையில் நெய் தேங்காய் கொண்டு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ஆம் தேதி மாலை திறக்கப்பட்டது. பக்தா்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலை செல்கிறார்கள். அப்போது, இருமுடி பையில் நெய் நிரப்பப்பட்ட தேங்காயுடன், வழியில் உள்ள புனித இடங்களில் உடைப்பதற்கான சாதாரண தேங்காய்கள் மற்றும் இதர காணிக்கை பொருள்கள் இருக்கும்.

ஐயப்ப பக்தர்கள், விமானத்தில் இருமுடி எடுத்து செல்வதில், பிரச்னை உள்ளது. விமான பாதுகாப்பு சட்ட விதிகளின்படி, முழு தேங்காயை விமானத்தில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், விமான பயணத்தைப் பெரும்பாலான பக்தா்கள் தவிர்த்து வந்தனர்.

இதற்கிடையே, கடந்த ஆண்டு பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, நாடு முழுவதிலும் இருந்து, கேரள மாநிலம் சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி வழங்கியது. அதேபோல், இந்த ஆண்டும், விமானத்தில் தேங்காய் எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தா்கள் விமானத்தில் இரண்டு நெய் தேங்காய்களை எடுத்து செல்ல தற்போது மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, 2024-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி வரை, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களிலிருந்து, செல்லும் ஐயப்ப பக்தா்கள் விமானத்தில் இருமுடி பையில் நெய்யுடனான தேங்காயைக் கொண்டு செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: SabarimalaiIrumudikatu
ShareTweetSendShare
Previous Post

பெண்கள் கிரிக்கெட்டில் புதிய விதிமுறை!

Next Post

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

Related News

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies