பிணைக் கைதிகள் விடுதலை: பிரதமர் மோடி வரவேற்பு!
Jan 14, 2026, 07:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிணைக் கைதிகள் விடுதலை: பிரதமர் மோடி வரவேற்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 22, 2023, 07:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காணொலி வாயிலான ஜி20 உச்சிமாநாட்டில் பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் முன்வந்திருப்பதை வரவேற்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

காணொலி வாயிலான ஜி20 உச்சிமாநாட்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில், இன்று உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “இஸ்ரேல் பிணைக் கைதிகள் 50 பேரை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு முடிவு செய்திருக்கும் செய்தியை வரவேற்கிறோம். அதேசமயம், பிணைக் கைதிகள் அனைவரும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று நம்புகிறோம்.

சவால்கள் நிறைந்த இன்றைய உலகில், பரஸ்பர நம்பிக்கையே நம்மை பிணைக்கிறது மற்றும் ஒருவரையொருவர் இணைக்கிறது. செயற்கை நுண்ணறிவின் (AI) எதிர்மறையான விளைவுகளைப் பற்றி உலகம் கவலை கொண்டிருக்கிறது. AI-க்கான உலகளாவிய விதிமுறைகளில் நாம் இணைந்து செயல்பட வேண்டும் என்று இந்தியா நினைக்கிறது.

டீப்ஃபேக் சமூகத்திற்கும், தனிநபர்களுக்கும் எவ்வளவு ஆபத்தானது என்பதைப் புரிந்துகொண்டு, நாம் முன்னேற வேண்டும். AI மக்களைச் சென்றடைய வேண்டும். அதேசமயம், அது சமூகத்திற்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்றார்.

Tags: Hostages ReleasePM Modi Welcome
ShareTweetSendShare
Previous Post

செய்தியாளர் முத்துக்குமாரசுவாமி மறைவு! – அண்ணாமலை இரங்கல்

Next Post

அமெரிக்காவில் இந்திய தூதரகம் தாக்குதல்: பஞ்சாப், ஹரியானாவில் என்.ஐ.ஏ. சோதனை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies