பிணைக் கைதிகள் விடுதலை: பிரதமர் மோடி வரவேற்பு!
Jul 6, 2025, 08:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிணைக் கைதிகள் விடுதலை: பிரதமர் மோடி வரவேற்பு!

Web Desk by Web Desk
Nov 22, 2023, 07:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காணொலி வாயிலான ஜி20 உச்சிமாநாட்டில் பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் முன்வந்திருப்பதை வரவேற்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

காணொலி வாயிலான ஜி20 உச்சிமாநாட்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில், இன்று உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “இஸ்ரேல் பிணைக் கைதிகள் 50 பேரை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு முடிவு செய்திருக்கும் செய்தியை வரவேற்கிறோம். அதேசமயம், பிணைக் கைதிகள் அனைவரும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று நம்புகிறோம்.

சவால்கள் நிறைந்த இன்றைய உலகில், பரஸ்பர நம்பிக்கையே நம்மை பிணைக்கிறது மற்றும் ஒருவரையொருவர் இணைக்கிறது. செயற்கை நுண்ணறிவின் (AI) எதிர்மறையான விளைவுகளைப் பற்றி உலகம் கவலை கொண்டிருக்கிறது. AI-க்கான உலகளாவிய விதிமுறைகளில் நாம் இணைந்து செயல்பட வேண்டும் என்று இந்தியா நினைக்கிறது.

டீப்ஃபேக் சமூகத்திற்கும், தனிநபர்களுக்கும் எவ்வளவு ஆபத்தானது என்பதைப் புரிந்துகொண்டு, நாம் முன்னேற வேண்டும். AI மக்களைச் சென்றடைய வேண்டும். அதேசமயம், அது சமூகத்திற்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்றார்.

Tags: Hostages ReleasePM Modi Welcome
ShareTweetSendShare
Previous Post

செய்தியாளர் முத்துக்குமாரசுவாமி மறைவு! – அண்ணாமலை இரங்கல்

Next Post

அமெரிக்காவில் இந்திய தூதரகம் தாக்குதல்: பஞ்சாப், ஹரியானாவில் என்.ஐ.ஏ. சோதனை!

Related News

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன்!

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies