தேனி மக்களுக்கு எச்சரிக்கை!
Mar 15, 2026, 04:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேனி மக்களுக்கு எச்சரிக்கை!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 24, 2023, 12:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, தேனி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அடுத்த சில தினங்களுக்கும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பெரும்பாலான கண்மாய், ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி உள்ளன.

முல்லைப்பெரியாறு, கொட்டக்குடி ஆறு, சோத்துப்பாறை அணை, வைகை அணை உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றில் திடீரென வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பெற்றோர்கள் குழந்தைகளை ஆற்றங்கரைகளில் குளிக்கவோ, விளையாடவோ அனுமதிக்க வேண்டாம். பொதுமக்களும் நீர்நிலைகளில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, வேறு காரணங்களுக்காகச் செல்ல வேண்டாம். ஆற்றங்கரையில் வசிப்பவர்கள் கவனமுடனும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

இதற்கிடையே, சுருளி அருவியின் நீா் பிடிப்புப் பகுதிகளான அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை ஆகிய ஓடைகளில் பலத்த மழை பெய்தது. இதனால், சுருளி அருவிக்கு அதிக நீா்வரத்து ஏற்பட்டது.

இதன் காரணமாக, சுருளி அருவியில் நேற்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அருவிக்குச் செல்லும் படிக்கட்டுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து சென்றது. இதனால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்தது. மேலும், தண்ணீா் வரத்து குறைந்தவுடன் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவர் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags: theni
ShareTweetSendShare
Previous Post

தேசிய ஹாக்கி : மணிப்பூர் -பெங்கால் : சமநிலையில் முடிவு!

Next Post

சீனாவில் மசூதிகள் இடிப்பு : மனித உரிமை அமைப்பு புகார் !

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies