தேனி மக்களுக்கு எச்சரிக்கை!
Aug 20, 2025, 01:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேனி மக்களுக்கு எச்சரிக்கை!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு!

Web Desk by Web Desk
Nov 24, 2023, 12:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, தேனி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அடுத்த சில தினங்களுக்கும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பெரும்பாலான கண்மாய், ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி உள்ளன.

முல்லைப்பெரியாறு, கொட்டக்குடி ஆறு, சோத்துப்பாறை அணை, வைகை அணை உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றில் திடீரென வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பெற்றோர்கள் குழந்தைகளை ஆற்றங்கரைகளில் குளிக்கவோ, விளையாடவோ அனுமதிக்க வேண்டாம். பொதுமக்களும் நீர்நிலைகளில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, வேறு காரணங்களுக்காகச் செல்ல வேண்டாம். ஆற்றங்கரையில் வசிப்பவர்கள் கவனமுடனும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

இதற்கிடையே, சுருளி அருவியின் நீா் பிடிப்புப் பகுதிகளான அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை ஆகிய ஓடைகளில் பலத்த மழை பெய்தது. இதனால், சுருளி அருவிக்கு அதிக நீா்வரத்து ஏற்பட்டது.

இதன் காரணமாக, சுருளி அருவியில் நேற்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அருவிக்குச் செல்லும் படிக்கட்டுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து சென்றது. இதனால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்தது. மேலும், தண்ணீா் வரத்து குறைந்தவுடன் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவர் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags: theni
ShareTweetSendShare
Previous Post

தேசிய ஹாக்கி : மணிப்பூர் -பெங்கால் : சமநிலையில் முடிவு!

Next Post

சீனாவில் மசூதிகள் இடிப்பு : மனித உரிமை அமைப்பு புகார் !

Related News

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

Load More

அண்மைச் செய்திகள்

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies