சென்னையில் ஹவாலா பணம் ரூ. 2 கோடி பறிமுதல் – சிக்கியது எப்படி?
Mar 15, 2026, 03:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் ஹவாலா பணம் ரூ. 2 கோடி பறிமுதல் – சிக்கியது எப்படி?

தெலுங்கானா தேர்தலுக்காக கொண்டு செல்லப்பட்ட ஹவாலா பணம் ரூ.2 கோடியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 24, 2023, 05:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

சென்னை யானைக்கவுனியில் ஆட்டோவில் ஏறிய 3 பேரின் பேச்சும், செயல்பாடும் ஆட்டோ ஓட்டுநருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், கேட்ட வாடைக்கு மேலே ஆட்டோ ஓட்டுநரிடம் ரூ.3,000 கொடுத்துள்ளனர். கூடவே, பெரிய பெட்டி ஒன்றும் வைத்துள்ளனர்.

இதனால், ஆட்டோ ஓட்டுநர் சுந்தர்ராஜன் யானைக்கவுனி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துவிட்டு, ஆட்டோவை அப்படியே காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த 3 பேரும் ஆட்டேவில் இருந்து தப்பிக்க முயன்றபோது, விரட்டிச் சென்று மடக்கி பிடித்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.2 கோடி ஹவாலா பணத்தைப் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலுக்காகக் கொண்டு செல்லப்பட்ட பணமா இது என சந்தேகத்தின்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:
ShareTweetSendShare
Previous Post

அட்டகாசம் செய்யும் கரடி – கண்டுகொள்ளாத வனத்துறை

Next Post

கேரளாவில் மதரசா ஆசிரியர்கள் 3 பேர் கைது

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies