அட்டகாசம் செய்யும் கரடி – கண்டுகொள்ளாத வனத்துறை
Sep 13, 2026, 08:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அட்டகாசம் செய்யும் கரடி – கண்டுகொள்ளாத வனத்துறை

– நீலகிரியில் கண்ணீர் விடும் மக்கள்

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 24, 2023, 05:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 

நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 2 மாதங்களாகப் பொது மக்கள் தங்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

குறிப்பாக, பகல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்ல பயந்து சிலர் வீடே கதி எனக் கிடக்க, பலரும் இரவு நேரத்தில் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை பந்தலூர் பஜாரை ஒட்டியுள்ள ரிச்மவுண்ட் பகுதியில் உள்ள டாக்டர் ஒருவருக்குச் சொந்தமான தனியார் எஸ்டேட்டின் பங்களாவில் மர்ம உருவம் ஒன்று கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்துள்ளது.

அந்த மர்ம உருவத்தைத் பார்த்த அலறிய வீட்டில் உள்ளவர்கள், இது குறித்து உடனே போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார், சம்பவ இடத்திற்கு வந்த விசாரணை செய்தபோது, அது கரடி எனத் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, அங்கு வந்த போலீசார், கரடியை தீப்பந்தத்துடன் துரத்தியுள்ளனர்.

இதனிடையே, கரடியைப் பிடிக்கப் பங்களவையொட்டி கூண்டு வைத்து கண்காணிக்கவும், இரவு நேரத்தில் கூடுதல் வனப்பணியாளர்களை அமர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மனித உயிர்கள் பலியாகும் முன்பு வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:
Share
Tweet
SendShare
Previous Post

1.4 லட்சம் கோடியில் இந்தியா 3 மெகா பாதுகாப்புத் திட்டம்!

Next Post

சென்னையில் ஹவாலா பணம் ரூ. 2 கோடி பறிமுதல் – சிக்கியது எப்படி?

Related News

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies