சென்னையில் ஹவாலா பணம் ரூ. 2 கோடி பறிமுதல் – சிக்கியது எப்படி?
Sep 13, 2026, 07:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் ஹவாலா பணம் ரூ. 2 கோடி பறிமுதல் – சிக்கியது எப்படி?

தெலுங்கானா தேர்தலுக்காக கொண்டு செல்லப்பட்ட ஹவாலா பணம் ரூ.2 கோடியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 24, 2023, 05:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 

சென்னை யானைக்கவுனியில் ஆட்டோவில் ஏறிய 3 பேரின் பேச்சும், செயல்பாடும் ஆட்டோ ஓட்டுநருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், கேட்ட வாடைக்கு மேலே ஆட்டோ ஓட்டுநரிடம் ரூ.3,000 கொடுத்துள்ளனர். கூடவே, பெரிய பெட்டி ஒன்றும் வைத்துள்ளனர்.

இதனால், ஆட்டோ ஓட்டுநர் சுந்தர்ராஜன் யானைக்கவுனி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துவிட்டு, ஆட்டோவை அப்படியே காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த 3 பேரும் ஆட்டேவில் இருந்து தப்பிக்க முயன்றபோது, விரட்டிச் சென்று மடக்கி பிடித்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.2 கோடி ஹவாலா பணத்தைப் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலுக்காகக் கொண்டு செல்லப்பட்ட பணமா இது என சந்தேகத்தின்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:
Share
Tweet
SendShare
Previous Post

அட்டகாசம் செய்யும் கரடி – கண்டுகொள்ளாத வனத்துறை

Next Post

கேரளாவில் மதரசா ஆசிரியர்கள் 3 பேர் கைது

Related News

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies