உலகின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் நாடு இந்தியா
Nov 18, 2025, 03:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் நாடு இந்தியா

உலகின் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

Web Desk by Web Desk
Nov 24, 2023, 05:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

உலக தலைவர்கள் கலந்து கொண்டு ஜி-20 மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த விளக்கக் கருத்தரங்கம் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த கருத்தரங்கில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடையே உரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “உலகில் போரை விட ஊட்டச்சத்துக் குறைபாடு, வறுமையால், நிறைய பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற உலகின் அடிப்படை பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. கொரோனா காலத்தில் இந்தியாவில் 80 மில்லியன் மக்கள் உயிரிழப்பார்கள் என உலக நாடுகள் கணித்தன. ஆனால் அனைத்து கணிப்புகளையும் முறியடித்து கொரோனாவில் இருந்து விரைவாக மீண்ட நாடாக இந்தியா உருவெடுத்தது.

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறிந்ததுடன், 100 கோடி மக்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்திய பெருமை இந்தியாவிற்கு மட்டுமே உள்ளது. பேரிடர் காலங்களில் இந்தியா தகுந்த வழிகளைக் கையாண்டு மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக உள்ளது.

காலநிலை மாற்றம் உலக நாடுகள் இடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதை இந்தியா சிறப்பாகக் கையாண்டு வருகிறது. இந்தியா சூரிய சக்தி மின்சாரப் பயன்பாட்டை அதிகரித்துள்ளது. இதன் மூலமாக உலக நாடுகளை இந்தியா ஒன்றிணைத்து வருகிறது.

கோதுமை, நெல் மற்றும் சிறுதானிய உற்பத்தி என விவசாயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. தண்ணீர் மேலாண்மை, கழிவுநீர் மேலாண்மை, பெண்கள் முன்னேற்றம் என அனைத்திலும் தற்சார்பு கொண்ட நாடாக இந்தியா விளங்கி வருகிறது.

இந்தியர்களின் டி.என்.ஏ.வில் ‘அனைவரையும் பாதுகாப்போம் எல்லோருக்கும் உதவுவோம்’ என்ற குணம் இயற்கையாகவே உள்ளது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற அடிப்படையில் ‘உலகம் ஒரே குடும்பம்’ என்ற பொருளுடன் ‘ஜி – 20’ மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

இதனால் இந்தியாவை ஒரு நண்பனாகவும் வழிகாட்டியாகவும் உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன என்று கூறினார்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

புதிய சிம்கார்டு வாங்க கடும் கட்டுப்பாடுகள் – மத்திய அரசின் புதிய விதிகள் சொல்வது என்ன?

Next Post

இந்திய பாரா விளையாட்டுப் போட்டி – டிச.10 ஆம் தேதி தொடக்கம் !

Related News

டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதலின் அதிர்ச்சி பின்னணி : சிக்கிய முக்கிய குற்றவாளியிடம் NIA தீவிர விசாரணை!

கட்டாய மதமாற்றம் செய்ய தனி ‘நெட்வொர்க்’ – இந்திய யாத்ரீகர்களை குறிவைக்கும் பாகிஸ்தான்!

X-CHAT என்ற புதிய MESSAGING செயலியை அறிமுகம் செய்த எலான் மஸ்க்!

டெல்லி தாக்குதல் விசாரணையில் திடீர் திருப்பம் – தாக்குதலுக்கு “சாத்தானின் தாய்” பயன்படுத்தப்பட்டதா?

மென் பொறியாளரிடம் “டிஜிட்டல் அரஸ்ட்” மோசடி : 6 மாத காலத்தில் ரூ.32 கோடி சுருட்டிய கும்பல்!

கட்சியில் இருந்து விலகிய லாலு பிரசாத் மகள் – வீதிக்கு வந்த குடும்ப பிரச்னை!

Load More

அண்மைச் செய்திகள்

குப்பைக் கிடங்கில் தேங்கும் இறைச்சி கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

மரண தண்டனை – ஷேக் ஹசீனா கண்டனம்!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு!

மதுரை : 10 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் புகார்!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – அமீர் ரஷீத்தை விசாரிக்க NIA-வுக்கு அனுமதி!

ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு இந்தியாவுக்கு வங்கதேச அரசு கோரிக்கை!

ஜப்பான் : சுற்றுலா பயணிகளை கவர்ந்த மவுண்ட் ஃபுஜியின் இலையுதிர் கால அழகு!

நெல்லை : இலவச வீடு வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் போராட்டம்!

தென் கொரியா : பல உருவங்களை காட்சிப்படுத்தி மக்களை வெகுவாக கவர்ந்த ட்ரோன் ஷோ!

ராமநாதபுரம் : கடல் கொந்தளிப்பு – மண் அரிப்பு ஏற்பட்டதால் மக்கள் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies