பருவ மழைக்கான முன்னேற்பாடுகளில் கவனம் செலுத்தாத பெருநகரச் சென்னை மாநகராட்சி
Nov 15, 2025, 03:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பருவ மழைக்கான முன்னேற்பாடுகளில் கவனம் செலுத்தாத பெருநகரச் சென்னை மாநகராட்சி

Web Desk by Web Desk
Nov 24, 2023, 08:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் தற்போது, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. ஆனால், பருவ மழைக்கான முன்னேற்பாடுகளில் சென்னை மாநகராட்சி கவனம் செலுத்தாமல் கோட்டை விட்டுள்ளது தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.

சென்னை மாநகரில் உள்ள முக்கிய பகுதியான,புரசைவாக்கத்தில் எவார்ட்ஸ் பள்ளி அருகில் உள்ள அழகப்பா தெருவில் உள்ள பொதுமக்கள் , கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு வாகனத்தில் கூட செல்லமுடியாதவாறு அடைத்துள்ளனர். சாலையில் பள்ளம் தோண்டி பெரும் குழியை ஏற்படுத்தியுள்ளனர்.

மேலும், அந்தப் பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீர் துர்நாற்றத்துடன் வெளியேறி சாலை முழுவதும் பரவி வருகிறது. இதனால், பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக, அந்தப் பகுதி கவுன்சிலரிடம் பொது மக்கள் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும், தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சென்னை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags: Chennaitngovernment
ShareTweetSendShare
Previous Post

வீரமரணமடைந்த வீரர்கள்: இராணுவம் அஞ்சலி!

Next Post

ஓசூரில் 30-க்கும் மேற்பட்ட யானைகள் முகாம் – விவசாயிகள் அச்சம்

Related News

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies