மின்சார இரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்? – உஷார்…!
Jul 27, 2025, 04:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மின்சார இரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்? – உஷார்…!

Web Desk by Web Desk
Nov 26, 2023, 01:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயக்கப்படும் மின்சார இரயிலின் நேரம் மாற்றம் செய்து தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, கும்மிடிப்பூண்டி டூ தாம்பரம் மின்சார இரயில் சென்னை கடற்கரையில் இருந்து மாலை 4.50 மணிக்குப் பதில் 4.40 மணிக்கு இயக்கப்படும்.

சென்னை கடற்கரை டூ தாம்பரம் இடையே இயக்கப்படும் இரயில் மாலை 4.40 மணிக்குப் பதில் 4.50 மணிக்கும், அதுபோல, 8.35 மணிக்குப் பதில் இயக்கப்படும் இரயில் 8.45 மணிக்கும், சென்னை கடற்கரை டூ செங்கல்பட்டு இரயில் இரவு 8.45 மணிக்கு பதிலாக 8.35 மணிக்கும், இரவு 10 மணிக்குப் புறப்படும் இரயில் 10.05 மணிக்கும் இயக்கப்படும்.

செங்கல்பட்டு டூ சென்னை கடற்கரைக்குக் காலை 4.55 மணி இரயில் 4.45 மணிக்கும், மாலை 5.45 இரயில் 6 மணிக்கும், மாலை 6.10 மணிக்குப் புறப்படும் இரயில் 6.15 மணிக்கும் புறப்படும்.

அதுபோல, செங்கல்பட்டு டூ சென்னை கடற்கரைக்கு இரவு 7.30 மணி இரயில் 9.35 மணிக்கும், இரவு 8.05 மணி இரயில் இரவு 7.55 மணிக்கும், இரவு 8.30 மணிக்குப் புறப்படும் இரயில் 8.20 மணிக்குப் புறப்படும்.

மேலும், காஞ்சிபுரம் டூ சென்னை கடற்கரை இடையே செல்லும் இரயில் காலை 6.10 மணிக்குப் பதில் காலை 6.15 மணிக்குப் புறப்படும் என்றும், அரக்கோணம் டூ சென்னை கடற்கரை மாலை 5.50 மணிக்குப் பதில் மாலை 6 மணிக்கு இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் தங்களது பயணத் திட்டத்தை சரியாக அமைத்துக் கொண்டால், இனிதான பயணமாக அமையும்.

Tags: trainindia railways
ShareTweetSendShare
Previous Post

நான் கூறியது சரி, மன்னிப்பு கேட்க மாட்டேன் : குஷ்பு உறுதி!

Next Post

அரசியலமைப்பு சட்டங்களை பேணிக் காப்பது ஆளுநர்களின் கடமை!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies