மின்சார இரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்? – உஷார்…!
Jan 14, 2026, 04:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மின்சார இரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்? – உஷார்…!

Murugesan M by Murugesan M
Nov 26, 2023, 01:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயக்கப்படும் மின்சார இரயிலின் நேரம் மாற்றம் செய்து தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, கும்மிடிப்பூண்டி டூ தாம்பரம் மின்சார இரயில் சென்னை கடற்கரையில் இருந்து மாலை 4.50 மணிக்குப் பதில் 4.40 மணிக்கு இயக்கப்படும்.

சென்னை கடற்கரை டூ தாம்பரம் இடையே இயக்கப்படும் இரயில் மாலை 4.40 மணிக்குப் பதில் 4.50 மணிக்கும், அதுபோல, 8.35 மணிக்குப் பதில் இயக்கப்படும் இரயில் 8.45 மணிக்கும், சென்னை கடற்கரை டூ செங்கல்பட்டு இரயில் இரவு 8.45 மணிக்கு பதிலாக 8.35 மணிக்கும், இரவு 10 மணிக்குப் புறப்படும் இரயில் 10.05 மணிக்கும் இயக்கப்படும்.

செங்கல்பட்டு டூ சென்னை கடற்கரைக்குக் காலை 4.55 மணி இரயில் 4.45 மணிக்கும், மாலை 5.45 இரயில் 6 மணிக்கும், மாலை 6.10 மணிக்குப் புறப்படும் இரயில் 6.15 மணிக்கும் புறப்படும்.

அதுபோல, செங்கல்பட்டு டூ சென்னை கடற்கரைக்கு இரவு 7.30 மணி இரயில் 9.35 மணிக்கும், இரவு 8.05 மணி இரயில் இரவு 7.55 மணிக்கும், இரவு 8.30 மணிக்குப் புறப்படும் இரயில் 8.20 மணிக்குப் புறப்படும்.

மேலும், காஞ்சிபுரம் டூ சென்னை கடற்கரை இடையே செல்லும் இரயில் காலை 6.10 மணிக்குப் பதில் காலை 6.15 மணிக்குப் புறப்படும் என்றும், அரக்கோணம் டூ சென்னை கடற்கரை மாலை 5.50 மணிக்குப் பதில் மாலை 6 மணிக்கு இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் தங்களது பயணத் திட்டத்தை சரியாக அமைத்துக் கொண்டால், இனிதான பயணமாக அமையும்.

Tags: trainindia railways
ShareTweetSendShare
Previous Post

நான் கூறியது சரி, மன்னிப்பு கேட்க மாட்டேன் : குஷ்பு உறுதி!

Next Post

அரசியலமைப்பு சட்டங்களை பேணிக் காப்பது ஆளுநர்களின் கடமை!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies