மின்சார இரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்? – உஷார்…!
Jun 14, 2026, 11:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மின்சார இரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்? – உஷார்…!

Murugesan M by Murugesan M
Nov 26, 2023, 01:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயக்கப்படும் மின்சார இரயிலின் நேரம் மாற்றம் செய்து தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, கும்மிடிப்பூண்டி டூ தாம்பரம் மின்சார இரயில் சென்னை கடற்கரையில் இருந்து மாலை 4.50 மணிக்குப் பதில் 4.40 மணிக்கு இயக்கப்படும்.

சென்னை கடற்கரை டூ தாம்பரம் இடையே இயக்கப்படும் இரயில் மாலை 4.40 மணிக்குப் பதில் 4.50 மணிக்கும், அதுபோல, 8.35 மணிக்குப் பதில் இயக்கப்படும் இரயில் 8.45 மணிக்கும், சென்னை கடற்கரை டூ செங்கல்பட்டு இரயில் இரவு 8.45 மணிக்கு பதிலாக 8.35 மணிக்கும், இரவு 10 மணிக்குப் புறப்படும் இரயில் 10.05 மணிக்கும் இயக்கப்படும்.

செங்கல்பட்டு டூ சென்னை கடற்கரைக்குக் காலை 4.55 மணி இரயில் 4.45 மணிக்கும், மாலை 5.45 இரயில் 6 மணிக்கும், மாலை 6.10 மணிக்குப் புறப்படும் இரயில் 6.15 மணிக்கும் புறப்படும்.

அதுபோல, செங்கல்பட்டு டூ சென்னை கடற்கரைக்கு இரவு 7.30 மணி இரயில் 9.35 மணிக்கும், இரவு 8.05 மணி இரயில் இரவு 7.55 மணிக்கும், இரவு 8.30 மணிக்குப் புறப்படும் இரயில் 8.20 மணிக்குப் புறப்படும்.

மேலும், காஞ்சிபுரம் டூ சென்னை கடற்கரை இடையே செல்லும் இரயில் காலை 6.10 மணிக்குப் பதில் காலை 6.15 மணிக்குப் புறப்படும் என்றும், அரக்கோணம் டூ சென்னை கடற்கரை மாலை 5.50 மணிக்குப் பதில் மாலை 6 மணிக்கு இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் தங்களது பயணத் திட்டத்தை சரியாக அமைத்துக் கொண்டால், இனிதான பயணமாக அமையும்.

Tags: trainindia railways
ShareTweetSendShare
Previous Post

நான் கூறியது சரி, மன்னிப்பு கேட்க மாட்டேன் : குஷ்பு உறுதி!

Next Post

அரசியலமைப்பு சட்டங்களை பேணிக் காப்பது ஆளுநர்களின் கடமை!

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies