ஜெனரல் பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து!
Jan 14, 2026, 09:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜெனரல் பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து!

விசாரணையை கைவிடுவதாக குன்னூர் காவல்துறை அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 28, 2023, 06:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாதுகாப்புப் படை தளபதி ஜெனரல் பிபின் ராவத், ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விசாரணையை கைவிடுவதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் இந்தியாவின் முதல் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் குன்னூர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 12 பாதுகாப்புப் பணியாளர்கள் உயிரிழந்தனர். கோவை சூலூர் விமானப்படை நிலையத்தில் இருந்து வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரிக்கு புறப்பட்ட IAF Mi-17 V5 ரக ஹெலிகாப்டர் அடர்ந்த வனப்பகுதியில் சென்ற நிலையில், தரையிறங்க முற்பட்ட போது விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து குன்னூர் காவல்துறையினர் CrPC 174 வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் விசாரணையை கைவிடுவதாக தமிழக போலீசார் அறிவித்துள்ளனர். ஹெலிகாப்டரின் ஃப்ளைட் டேட்டா ரெக்கார்டர், காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் கிடைக்காத நிலையில் விசாரணை நிலுவையில் இருந்தது.

இந்த தகவல்கள் பாதுகாப்பு ரகசியங்கள் பிரிவின் கீழ் வரும் என்பதால் அதனை அளிக்க சூலூர் ராணுவ விமான அதிகாரிகள் தர மறுத்ததாக கூறப்படுகிறது.

போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றமே விபத்திற்க்கு காரணம் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: Helicopter Crashbipin rawat
ShareTweetSendShare
Previous Post

செயல்படாத கணக்குகள் டிசம்பர் 1 முதல் நீக்கம்: கூகுள் அதிரடி தொடக்கம்!

Next Post

முல்லைப்பெரியாறு கார் பார்க்கிங் வழக்கு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies