ஜெனரல் பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து!
Jul 2, 2025, 08:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜெனரல் பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து!

விசாரணையை கைவிடுவதாக குன்னூர் காவல்துறை அறிவிப்பு!

Web Desk by Web Desk
Nov 28, 2023, 06:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாதுகாப்புப் படை தளபதி ஜெனரல் பிபின் ராவத், ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விசாரணையை கைவிடுவதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் இந்தியாவின் முதல் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் குன்னூர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 12 பாதுகாப்புப் பணியாளர்கள் உயிரிழந்தனர். கோவை சூலூர் விமானப்படை நிலையத்தில் இருந்து வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரிக்கு புறப்பட்ட IAF Mi-17 V5 ரக ஹெலிகாப்டர் அடர்ந்த வனப்பகுதியில் சென்ற நிலையில், தரையிறங்க முற்பட்ட போது விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து குன்னூர் காவல்துறையினர் CrPC 174 வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் விசாரணையை கைவிடுவதாக தமிழக போலீசார் அறிவித்துள்ளனர். ஹெலிகாப்டரின் ஃப்ளைட் டேட்டா ரெக்கார்டர், காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் கிடைக்காத நிலையில் விசாரணை நிலுவையில் இருந்தது.

இந்த தகவல்கள் பாதுகாப்பு ரகசியங்கள் பிரிவின் கீழ் வரும் என்பதால் அதனை அளிக்க சூலூர் ராணுவ விமான அதிகாரிகள் தர மறுத்ததாக கூறப்படுகிறது.

போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றமே விபத்திற்க்கு காரணம் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: Helicopter Crashbipin rawat
ShareTweetSendShare
Previous Post

செயல்படாத கணக்குகள் டிசம்பர் 1 முதல் நீக்கம்: கூகுள் அதிரடி தொடக்கம்!

Next Post

முல்லைப்பெரியாறு கார் பார்க்கிங் வழக்கு!

Related News

திருச்செந்தூர் முருகன் கோயில் யாகசாலை பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நேரத்தை மாற்றக்கோரிய மனு தள்ளுபடி!

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

அஜித்குமாரின் உடலில் 44 காயங்கள், கொலை செய்யப்பட்டவர்களின் உடலில் கூட இத்தனை காயங்கள் கிடையாது – மதுரை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி!

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – மதுரை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை!

Load More

அண்மைச் செய்திகள்

நடக்கக் கூடாதது நடந்து விட்டது – உயிரிழந்த அஜித்குமாரின் தாயாரிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் ஸ்டாலின்!

தேர்தல் வருவதால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற பரிந்துரையா ? – அண்ணாமலை கேள்வி!

திமுக ஆட்சியில் 25 லாக்-அப் மரணங்கள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சிவகங்கை எஸ்.பி – புதிய காவல்துறை கண்காணிப்பாளராக சந்தீஷ் பொறுப்பேற்பு!

பிரதமர் மோடி 8 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் – கானா, அர்ஜெண்டினா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

ஏவுகணை மூலம் இலக்கை அழிக்கும் பங்கர் பஸ்டர் குண்டு – சிறப்பு கட்டுரை!

RAW புதிய தலைவர் : நாட்டின் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கை!

“இந்த வாழ்க்கையை இனி வாழ முடியாதுப்பா….” – ரிதன்யாவிற்கு நடந்தது என்ன?

மம்தா கட்சியின் செல்லப்பிள்ளை – கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளி பற்றி பகீர் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies