ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு – லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
Sep 9, 2025, 06:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு – லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

Web Desk by Web Desk
Nov 28, 2023, 09:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் உள்ள திருவெற்றியூர் அருள்மிகு வடிவடையம்மன் திருக்கோவிலில் உள்ள, ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஞான சக்தியின் வடிவமாக இத்தலத்தில் எழுந்தருளியுள்ள வடிவுடை அம்மன், தனது பக்தர்கள் இவ்வுலகில், ஞானம் உடையவர்களாக திகழ அருள் புரிகிறார்.

நாள் தோறும் உச்சிக் காலை பூஜையின் போது, சிவப்பு நிற சேலை உடுத்தி, பலாப்பழத்தை அம்மனுக்குப் பக்தர்கள் படைத்தால், வேண்டும் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம்.

பூலோகத்தில், முதன்முறையாக இத்திருக்கோவில் நிர்மாணிக்கப்பட்டதால், இங்குள்ள சிவபெருமான், ஆதிபுரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

இங்குள்ள மூலவர் திருவாருர் தியாகராஜரை ஒத்திருப்பதால், தியாகராஜ சுவாமி என அழைக்கப்படுகிறார்.

ஆண்டு முழுவதும் ஆதிபுரீஸ்வரர் தங்க நாகம் கவசம் அணிந்த நிலையில் காட்சி தருவது வழக்கம். இந்த நிலையில், கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, மூன்று நாட்களுக்கு மட்டும் தங்க நாகக் கவசம் திறக்கப்பட்டு, புணுகு, சாம்பிராணி, தைல அபிஷேகம் நடைபெறும்.

அதன்படி 27-ம் தேதி மாலை 6 மணிக்கு ஆதிபுரீஸ்வரருக்கு, தங்க நாகம் கவசம் திறக்கப்பட்டு, புணுகு, சாம்பிராணி, தைல அபிஷேகம் நடைபெற்றது.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் ஆன்மீக அன்பர்கள், பொது மக்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும், சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்துள்ளதால், 2 லட்சம் பேருக்கு மேல் சுவாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

உத்தரகாசி சுரங்கத்தில் மீட்பு பணி வெற்றி..! 41 தொழிலாளர்கள் மீட்பு!

Next Post

அதிர்ச்சி – குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாத 46,000 வழக்குகள்!

Related News

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies