பனிமூட்டத்திலும் ஜோதி பிழம்பாய் காட்சி அளிக்கும் அண்ணாமலையார்!
Jan 14, 2026, 12:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பனிமூட்டத்திலும் ஜோதி பிழம்பாய் காட்சி அளிக்கும் அண்ணாமலையார்!

Murugesan M by Murugesan M
Nov 29, 2023, 04:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலையில் மகா தீபம் பணி மூட்டத்திலும் ஜோதிப்பிழம்பாக  மூன்றாம் நாளாக எரிந்து கொண்டிருக்கிறது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடைபெற்று கடந்த 26ம் தேதி  2668 அடி உயர அக்னி ரூபமான மலையின் உச்சியில் திருக்கார்த்திகை மகா தீபமானது ஏற்றப்பட்டது.

26ம் தேதி ஏற்றப்பட்ட மகா தீபம் ஏற்றப்பட்ட மகா தீப ஜோதியானது தற்போது பனி  மூட்டத்திலும் ஜோதிப்பிழம்பாக எரிந்து கொண்டிருக்கிறது.

11 நாட்கள் மகா தீப தரிசனம் முடிந்த பிறகு, மலை உச்சியில் இருந்து கொப்பரை அண்ணாமலையார் கோவிலுக்கு கொண்டுவரப்படும், பின்னர் கொப்பரையில் இருந்து நெய் சேகரிக்கப்பட்டு பல்வேறு மூலிகைகள் சேர்த்து தீப மை தயார் செய்யப்படும்.

இந்த மையை ஆருத்ரா தரிசனத்தின் போது நடராஜ பெருமானுக்கு நெற்றியில் திலகமிட்டு அதன் பிறகு தீப மையை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும்.

Tags: tiruvannamalai deepam
ShareTweetSendShare
Previous Post

காசி தமிழ் சங்கமம்2.0 : வாரணாசி செல்ல விண்ணப்பிப்பது எப்படி?

Next Post

வந்தே பாரத் இரயில் மீது கல்வீச்சு: இரண்டு பேர் கைது!

Related News

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies