பனிமூட்டத்திலும் ஜோதி பிழம்பாய் காட்சி அளிக்கும் அண்ணாமலையார்!
Apr 29, 2026, 01:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பனிமூட்டத்திலும் ஜோதி பிழம்பாய் காட்சி அளிக்கும் அண்ணாமலையார்!

Murugesan M by Murugesan M
Nov 29, 2023, 04:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலையில் மகா தீபம் பணி மூட்டத்திலும் ஜோதிப்பிழம்பாக  மூன்றாம் நாளாக எரிந்து கொண்டிருக்கிறது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடைபெற்று கடந்த 26ம் தேதி  2668 அடி உயர அக்னி ரூபமான மலையின் உச்சியில் திருக்கார்த்திகை மகா தீபமானது ஏற்றப்பட்டது.

26ம் தேதி ஏற்றப்பட்ட மகா தீபம் ஏற்றப்பட்ட மகா தீப ஜோதியானது தற்போது பனி  மூட்டத்திலும் ஜோதிப்பிழம்பாக எரிந்து கொண்டிருக்கிறது.

11 நாட்கள் மகா தீப தரிசனம் முடிந்த பிறகு, மலை உச்சியில் இருந்து கொப்பரை அண்ணாமலையார் கோவிலுக்கு கொண்டுவரப்படும், பின்னர் கொப்பரையில் இருந்து நெய் சேகரிக்கப்பட்டு பல்வேறு மூலிகைகள் சேர்த்து தீப மை தயார் செய்யப்படும்.

இந்த மையை ஆருத்ரா தரிசனத்தின் போது நடராஜ பெருமானுக்கு நெற்றியில் திலகமிட்டு அதன் பிறகு தீப மையை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும்.

Tags: tiruvannamalai deepam
ShareTweetSendShare
Previous Post

காசி தமிழ் சங்கமம்2.0 : வாரணாசி செல்ல விண்ணப்பிப்பது எப்படி?

Next Post

வந்தே பாரத் இரயில் மீது கல்வீச்சு: இரண்டு பேர் கைது!

Related News

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies