வந்தே பாரத் இரயில் மீது கல்வீச்சு: இரண்டு பேர் கைது!
Sep 11, 2025, 02:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வந்தே பாரத் இரயில் மீது கல்வீச்சு: இரண்டு பேர் கைது!

Web Desk by Web Desk
Nov 29, 2023, 04:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வந்தே பாரத் இரயில் மீது கல்வீசிய இரண்டு போதை ஆசாமிகள் கைது செய்யப்பட்டனர்.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில் அறிமுகப்படுத்தப்பட்டு, நாடெங்கும் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வந்தே பாரத் இரயிலுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

வந்தே பாரத் இரயில்கள் மீது சில சமூக விரோதிகள் கல்வீசும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஞாயிறு மாலை ரூர்கேலாவில் இருந்து புவனேஸ்வர் நோக்கி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில் சென்று கொண்டிருந்தது.

அப்போது, மேராமண்டலி மற்றும் புதாபங்க் நகருக்கு இடைப்பட்ட பகுதியில் சென்றபோது, மர்ம நபர்கள் சிலர் இரயில் மீது கற்களை வீசியுள்ளனர். இந்த சம்பவத்தில் இரயிலின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன.

இதுகுறித்து பணியிலிருந்த இரயில்வே காவலர் உயரதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, இரயில்வே பாதுகாப்புப் படையின் உதவி பாதுகாப்பு ஆணையாளர் சம்பவ இடத்திற்குச் சென்றார்.

இதை அடுத்து இரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் இரயில்வே பாதுகாப்புப் படையின் குற்றப் புலனாய்வு பிரிவினர் இணைந்து நேற்று மாலை குர்தா சாலை பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டபோது, இரயில் தண்டவாளம் அருகே பதுங்கி இருந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணை செய்ததில், அவர்கள் இரயில் மீது கல் வீசியது தெரியவந்தது.

அவர்கள் மது அருந்திய போது, விளையாட்டுக்காக இரயில் மீது கல்வீசியதாக ஒப்புக் கொண்டனர். தொடர்ந்து, அவர்களை கைது செய்த அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags: vandhebharathexpress2 arrested
ShareTweetSendShare
Previous Post

பனிமூட்டத்திலும் ஜோதி பிழம்பாய் காட்சி அளிக்கும் அண்ணாமலையார்!

Next Post

ஹண்டே நூல் வெளியீட்டு விழா!

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies