பெரிய கோவிலில் ஆடை கட்டுப்பாடு – தஞ்சையில் அதிரடி!
Sep 9, 2025, 03:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெரிய கோவிலில் ஆடை கட்டுப்பாடு – தஞ்சையில் அதிரடி!

Web Desk by Web Desk
Nov 30, 2023, 04:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் புகழ் பெற்றது தஞ்சாவூர் பெரிய கோவில்.

தமிழர்களின் தொன்மை, கலாச்சாரம், பண்பாடு, சிற்பம், ஓவியம், கட்டிடக்கலை உள்ளிட்ட பல்வேறு கலைகளின் நுணுக்கங்களையும், ஆட்சி முறைகளையும் வெளிப்படுத்தும் வகையிலும், தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் விளங்கி வருகிறது.

இந்த கோவிலைக் காண, பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம். அதே வேளையில், தஞ்சை பெரிய கோவிவில் இதுநாள் வரை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப ஆடைகள் அணிந்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆனால், திருப்பதி, உஜ்ஜைனி உள்ளிட்ட பிரபல திருக்கோவில்களில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு இருப்பது போன்று இங்கும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை உள்ளூர் மக்கள் மற்றும் பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், இந்து சமய அறநிலைத்துறை சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவிலிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு அதிரடியாக விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆண்கள் வேட்டி, சட்டை பேண்ட் அணிந்தும், பெண்கள் புடவை தாவணி, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: thansai periya kovil
ShareTweetSendShare
Previous Post

பொது மக்களை தந்திரமாக ஏமாற்றுவதா? – திமுகவுக்கு வானதி சீனிவாசன் கேள்வி!

Next Post

அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் மறைவு!

Related News

உக்ரைன் : வெடிபொருள் கிடங்கை குறிவைத்து அழித்த ரஷ்ய ராணுவம்!

சேலம் : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மீது புகார்!

சேலம் : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 4 பேர் கைது!

குடும்ப வன்முறை குற்றமாகாது என டிரம்பின் கருத்தால் சர்ச்சை!

நேபாளத்தில் வன்முறை எதிரொலி : இந்தோ-நேபாள் எல்லையில் தீவிர சோதனை!

இஸ்ரேல் : 5க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

Load More

அண்மைச் செய்திகள்

திருவண்ணாமலை : தாழ்வான மின் கம்பிகளுக்கு மரக்கொம்பு வைத்து முட்டு கொடுத்த அதிகாரிகள்!

துருக்கி : சிறுவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 போலீஸ் பலி!

விருதுநகர் : 100 நாள் திட்டத்தில் வேலை வழங்க தினசரி ரூ.120 வசூலிப்பதாக புகார்!

டெல்லி : 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக்குள் நுழைந்த பாம்பை கண்டு அஞ்சாத சிறுமி!

நாகை : மழையின் காரணமாக 9,000 ஏக்கர் அளவில் உப்பு உற்பத்தி பாதிப்பு!

பஞ்சாப் அணியால் அவமதிக்கப்பட்டேன் – கிறிஸ் கெயில்!

தெலங்கானா : விவசாயியின் தற்கொலையை கண்டுகொள்ளாமல் செல்போனை பார்த்த தாசில்தார்!

வைகை அணை – பாசன வசதிக்காக 100 அடி கூடுதலாக தண்ணீர் திறப்பு!

ராஜினாமா செய்தார் நேபாள பிரதமர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies