பெரிய கோவிலில் ஆடை கட்டுப்பாடு – தஞ்சையில் அதிரடி!
Jul 25, 2025, 07:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பெரிய கோவிலில் ஆடை கட்டுப்பாடு – தஞ்சையில் அதிரடி!

Web Desk by Web Desk
Nov 30, 2023, 04:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் புகழ் பெற்றது தஞ்சாவூர் பெரிய கோவில்.

தமிழர்களின் தொன்மை, கலாச்சாரம், பண்பாடு, சிற்பம், ஓவியம், கட்டிடக்கலை உள்ளிட்ட பல்வேறு கலைகளின் நுணுக்கங்களையும், ஆட்சி முறைகளையும் வெளிப்படுத்தும் வகையிலும், தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் விளங்கி வருகிறது.

இந்த கோவிலைக் காண, பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம். அதே வேளையில், தஞ்சை பெரிய கோவிவில் இதுநாள் வரை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப ஆடைகள் அணிந்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆனால், திருப்பதி, உஜ்ஜைனி உள்ளிட்ட பிரபல திருக்கோவில்களில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு இருப்பது போன்று இங்கும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை உள்ளூர் மக்கள் மற்றும் பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், இந்து சமய அறநிலைத்துறை சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவிலிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு அதிரடியாக விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆண்கள் வேட்டி, சட்டை பேண்ட் அணிந்தும், பெண்கள் புடவை தாவணி, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: thansai periya kovil
ShareTweetSendShare
Previous Post

பொது மக்களை தந்திரமாக ஏமாற்றுவதா? – திமுகவுக்கு வானதி சீனிவாசன் கேள்வி!

Next Post

அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் மறைவு!

Related News

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies