12-ம் தேதி பிரிட்ஜிங் சவுத் - ஆர்எஸ்எஸ் பிரசாரம் தொடக்கம் - ஜே.நந்தகுமார் பேட்டி!
Mar 15, 2026, 03:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

12-ம் தேதி பிரிட்ஜிங் சவுத் – ஆர்எஸ்எஸ் பிரசாரம் தொடக்கம் – ஜே.நந்தகுமார் பேட்டி!

Murugesan M by Murugesan M
Nov 30, 2023, 08:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் அரசியல் உள்நோக்கம் கொண்ட குழுவின் தெற்கு வெட்டுதல் என்ற நிகழ்வை எதிர்கொள்ளும் வகையில், வரும் 12-ம் தேதி முதல் பிரிட்ஜிங் சவுத் என்ற பிரசாரத்தை ஆர்எஸ்எஸ் மேற்கொள்ள உள்ளதாக பிரஜ்னா பிரவாவின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுப்பினருமான ஜே.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் பிரபல தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த நந்தகுமார், கலாச்சார ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் நாம் அனைவரும் ஒன்றாகவே உள்ளோம். ஆனால், பிரிவினை மனப்பான்மை கொண்ட சிலர் பாரதத்தை பிளவுபடுத்த முயன்றனர்.

பாரதம் பிளவுபடும் என்று ஒரு சில அரசியல் கட்சிகள், சாமானிய மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் பேசி வருகின்றனர். அதை நோக்கிச் செயல்பட்டுள்ளனர். ஒரு சில அரசியல் கட்சிகளும், அறிவு ஜீவிகளும் தெற்கே வெட்டுவது என்று பிரசாரம் செய்யத் துவங்கியுள்ளனர்.

இது உலகளாவிய வடக்கு மற்றும் தெற்கு பிரிவினையின் பின்னணியில் இது நடத்தப்படுகிறது. இதற்காவே, அவர்கள் சில விசித்திரமான விளக்கங்களையும் அளித்துள்ளனர்.

பிரிவினைவாதிகளின் பொய் பிரசாரங்களை முறியடிக்கும் வகையில், ஆர்எஸ்எஸ் முழு முயற்சியுடன் செயல்படும்.

அதேபோல, டெல்லி தெற்கை புறக்கணிக்கிறது என்றும், சென்னை, கேரளா மற்றும் பிற மாநிலங்கள் அதிக வருவாயை வழங்குகின்றன. ஆனால், குறைந்த வளர்ச்சியை பெறுகின்றன என பொய் பிரசாரம் செய்கின்றனர்.

எனவே, ஆதாரமற்ற பொய் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில், இயற்கையாகவும், சாமானிய மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும், இது போன்ற சித்தாந்தத்தை அறிப்பூர்வமாக எதிர்கொள்ள வேண்டும்.

தென் மாநிலங்களில், பிரிட்ஜிங் சவுத் பிரசாரத்தில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, ராஜீவ் சந்திரசேகர், முரளிதரன் உள்ளிட்டோர் இந்த பிரசாரத்தில் கலந்து கொள்வர்கள்.

இதேபோல, வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் வடக்கிழக்கு பாலம் என்ற நிகழ்ச்சி நடைபெறும். பாரதம் முழுவதும் இதுபோன்ற முக்கிய பிரசாரங்களை நடத்த உள்ளோம் என்றார்.

Tags: RSS
ShareTweetSendShare
Previous Post

துபாய் புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி!

Next Post

இந்தியாவில் மீண்டும் ஆப்கானிஸ்தான் தூதரகம் திறக்க உள்ளதாக அறிவிப்பு!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies