அண்ணாமலைக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை! - சென்னை உயர் நீதிமன்றம்
Oct 6, 2025, 08:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அண்ணாமலைக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை! – சென்னை உயர் நீதிமன்றம்

Web Desk by Web Desk
Dec 1, 2023, 11:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை உயர் நீதிமன்றம் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வழக்கை, சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விசாரிக்க  இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் ஜனவரி 4க்கு விசாரணையை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில், ‘யூ டியூப்’ சானல் ஒன்றுக்கு, தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்திருந்தார். தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதித்தது பற்றி, அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு, ‘சுப்ரீம் கோர்ட்டுல ஒரு என்.ஜி.ஓ. போய் இந்தப் பிரச்னையை ஆரம்பிக்குது. இந்திய கலாசாரத்தை மொத்தமாக அழிக்கும் நோக்கம் தான் அது’ என்று, பதில் அளித்திருந்தார்.

இதையடுத்து, சேலத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான பியூஸ் மனுஷ் என்பவர். அண்ணாமலைக்கு எதிராக, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் மனுத் தாக்கல் செய்தார். அண்ணாமலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி கோரியிருந்தார். இதை விசாரித்த சேலம் நீதிமன்றம், நாளை நேரில் ஆஜராக, அண்ணாமலைக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.

இந்தப் புகாரை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்கவும், ஆஜராக விலக்கு கோரியும், உயர் நீதிமன்றத்தில் அண்ணாமலை மனுத் தாக்கல் செய்தார்.

மனுவில், ‘என் பேட்டி தவறாக திரித்து கூறப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மிஷனரி என்.ஜி.ஓ. வழக்கு தொடர்ந்திருப்பதாக, நான் கூறியதாக புகாரில் தெரிவித்துள்ளார், அவ்வாறு நான் கூறவில்லை. எனக்கு எதிராக, கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த யாரும். எந்த குற்றச்சாட்டும் வைக்கவில்லை’ என கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அண்ணாமலை சார்பில், வழக்கறிஞர்கள் சி.வி.ஷியாம் சுந்தர், வி.வணங்காமுடி, ஆர்.பரமசிவம் ஆகியோர் ஆஜராகினர்.

சேலம் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு, நீதிபதி இடைக்கால தடை விதித்தார். மனுவுக்கு பதில் அளிக்கும்படி பியூஸ் மனுஷ்க்கு உத்தரவிட்டு, விசாரணையை, ஜனவரி 4க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

Tags: chennai high courtbjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது! -இந்திய வானிலை ஆய்வு மையம்

Next Post

வைகை அணையில் தண்ணீர் திறப்பு: 4 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை!

Related News

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை – பயணிகள் அச்சம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விசாரணையை தொடங்கினார் ஐஜி அஸ்ரா கார்க்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் – ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடிய ஊழியர்கள்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

அரசு கேபிளில் தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கும் இடம் வழங்காத பாசிச திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு!

திருமுல்லைவாயல் அருகே கஞ்சா போதையில் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்!

சிங்கம்புணரியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – குடோனிலும் தீ பரவியதால் பதற்றம்!

தவெக தலைவர் விஜய் பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு – இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் பாயந்தது வழக்கு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies