அண்ணாமலைக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை! - சென்னை உயர் நீதிமன்றம்
Apr 29, 2026, 09:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அண்ணாமலைக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை! – சென்னை உயர் நீதிமன்றம்

Murugesan M by Murugesan M
Dec 1, 2023, 11:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை உயர் நீதிமன்றம் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வழக்கை, சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விசாரிக்க  இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் ஜனவரி 4க்கு விசாரணையை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில், ‘யூ டியூப்’ சானல் ஒன்றுக்கு, தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்திருந்தார். தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதித்தது பற்றி, அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு, ‘சுப்ரீம் கோர்ட்டுல ஒரு என்.ஜி.ஓ. போய் இந்தப் பிரச்னையை ஆரம்பிக்குது. இந்திய கலாசாரத்தை மொத்தமாக அழிக்கும் நோக்கம் தான் அது’ என்று, பதில் அளித்திருந்தார்.

இதையடுத்து, சேலத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான பியூஸ் மனுஷ் என்பவர். அண்ணாமலைக்கு எதிராக, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் மனுத் தாக்கல் செய்தார். அண்ணாமலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி கோரியிருந்தார். இதை விசாரித்த சேலம் நீதிமன்றம், நாளை நேரில் ஆஜராக, அண்ணாமலைக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.

இந்தப் புகாரை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்கவும், ஆஜராக விலக்கு கோரியும், உயர் நீதிமன்றத்தில் அண்ணாமலை மனுத் தாக்கல் செய்தார்.

மனுவில், ‘என் பேட்டி தவறாக திரித்து கூறப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மிஷனரி என்.ஜி.ஓ. வழக்கு தொடர்ந்திருப்பதாக, நான் கூறியதாக புகாரில் தெரிவித்துள்ளார், அவ்வாறு நான் கூறவில்லை. எனக்கு எதிராக, கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த யாரும். எந்த குற்றச்சாட்டும் வைக்கவில்லை’ என கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அண்ணாமலை சார்பில், வழக்கறிஞர்கள் சி.வி.ஷியாம் சுந்தர், வி.வணங்காமுடி, ஆர்.பரமசிவம் ஆகியோர் ஆஜராகினர்.

சேலம் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு, நீதிபதி இடைக்கால தடை விதித்தார். மனுவுக்கு பதில் அளிக்கும்படி பியூஸ் மனுஷ்க்கு உத்தரவிட்டு, விசாரணையை, ஜனவரி 4க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

Tags: chennai high courtbjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது! -இந்திய வானிலை ஆய்வு மையம்

Next Post

வைகை அணையில் தண்ணீர் திறப்பு: 4 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies