இந்தியா எதிரான டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் நான்காவது போட்டி இன்று ராய்ப்பூரில் நடைபெறுகிறது.
இத்தொடரை கைப்பற்ற இந்திய அணிக்கு ஒரு போட்டியில் வெற்றி பெற வேண்டும்,
அதேபோல் ஆஸ்திரேலியா அணிக்கு 2 போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நிர்பந்தம் உள்ளது. இந்நிலையில் இன்று டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்ததுள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இந்திய அணி வீரர்கள் :
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் , ஸ்ரேயாஸ் ஐயர் , யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரின்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், தீபக் சாஹர், ஜிதேஷ் சர்மா, முகேஷ் குமார்.
ஆஸ்திரேலியா அணி வீரர்கள் :
மேத்யூ வேட் (கேப்டன்), மேட் ஷார்ட், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், ஜோஷ் இங்கிலிஸ், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், நாதன் எல்லிஸ், கேன் ரிச்சர்ட்சன், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, டிராவிஸ் ஹெட்.