தனிநபர் தவறு செய்தார் என்பதற்காக ஒரு நிறுவனத்தை குறை சொல்ல முடியாது - அண்ணாமலை
Aug 14, 2025, 08:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனிநபர் தவறு செய்தார் என்பதற்காக ஒரு நிறுவனத்தை குறை சொல்ல முடியாது – அண்ணாமலை

Web Desk by Web Desk
Dec 2, 2023, 10:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரு மனிதன் தவறு செய்தான் என்பதற்காக ஒட்டுமொத்த அமலாக்கத்துறையே தவறு செய்தது என்று சொல்லிவிட முடியாது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேற்று அமலாக்கத்துறை அதிகாரி ஒருவரை தமிழக லஞ்ச ஒழிப்பு துறை கைது செய்ததைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற சம்பவம் இதற்கு முன்பு நடந்துள்ளதாகவும் அவர் கூறினார். ராஜஸ்தான், மேற்கு வங்காளம் மற்றும் டெல்லியில்  சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற சிறப்பு நிறுவனங்களில் இருந்து பலர் பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சமீபத்தில் ராஜஸ்தானில் இதே போன்ற சம்பவம் நடந்துள்ளதாகவும், ஒரு தனிநபரின் குற்றத்திற்காக ஒட்டுமொத்த அமலாக்கத்துறையை குறை சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்தார். தமிழக காவல்துறையில் யாரோ ஒருவர் தவறு செய்ததற்காக மொத்த காவல்துறையையும் மோசம் என்று சொல்ல முடியாது என்றும் அண்ணாமலை கூறினார்.

தவறு செய்துள்ள அமலாக்கத்துறை அதிகாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

இதனை அரசியலாக பார்க்கக்கூடாது என்றும், ஆனால் இது அரசியல்வாதிகளுக்கு புரியாது என்றும், தமிழக அரசியலில் மெச்சூரிட்டி குறைவான அரசியல்வாதிகளே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tags: MaduraiannamalaiAnnamalai Press Meeted officer arrestmadurai ed officertamilnadu politics
ShareTweetSendShare
Previous Post

தேவைகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவற்றைக் கண்டறிவதற்கும் ‘மோடி கேரண்டி வேன்” உதவுகிறது! – ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

Next Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 66.74 அடியாக அதிகரிப்பு

Related News

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

Load More

அண்மைச் செய்திகள்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு கடுமையாக அதிகரிப்பு : ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!

தூய்மைப் பணியாளர்கள் கைது : சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்கக் கோரி முறையீடு!

மேக வெடிப்பால் பேரழிவு – உருக்குலைந்த இமாச்சல பிரதேசம் : மீட்பு பணியில் இந்திய ராணுவம்…!

“ரேபிஸ் ஒரு ஆபத்தற்ற மென்மையான வைரஸ்” : சர்ச்சையை ஏற்படுத்திய மேனகா காந்தியின் சகோதரி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies