கங்கை முதல் காவிரி வரை தொடர்புகளை மீட்டெடுக்க வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
Oct 2, 2025, 09:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கங்கை முதல் காவிரி வரை தொடர்புகளை மீட்டெடுக்க வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

Web Desk by Web Desk
Dec 2, 2023, 06:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, டிசம்பர் 17 முதல் 30 -ம் தேதி வரை நடைபெற உள்ள காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்வில் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பாரதம் வலிமையான நாடாக உருவாகி வருகிறது. பிரதமர் மோடியையும், பாரத நாட்டையும் உலக நாடுகள் பலவும் பாராட்டுகின்றன. பாரத நாட்டின் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை உலக நாடுகள் போற்றுகின்றன. அந்த அளவு பெருமை வாய்ந்தது.

மேலும், உலகில் உள்ள அனைவரும் ஒன்றுதான் என்று நமது பாண்பாடு பறைசாற்றுகிறது. ஆனால், ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின்னர் நமது பண்பாட்டைப் பலர் மறந்துவிட்டனர்.

காசிக்கும், தமிழக மக்களுக்கும் இடையே ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்பு உள்ளது. கங்கை முதல் காவிரி வரை இருந்த தொடர்புகளை நாம் மீட்க வேண்டும். அதற்கான உறுதிமொழியை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

Tags: tamilnaduRNRAVIGovernorkasi tamil sangam eventtamilnadu governor
ShareTweetSendShare
Previous Post

ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் சுமைகளை தூக்கிய பாகிஸ்தான் வீரர்கள் :  நடந்தது என்ன?

Next Post

நண்பர்களைச் சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கும் – பிரதமர் மோடி

Related News

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

ஆயுத பூஜை விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

பொதுமக்களின் 70 % செலவு குறைப்பு ; மருத்துவத்துறையில் கலக்கும் மகாராஷ்ட்ரா – சிறப்பு கட்டுரை!

நேபாளம் – 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

சென்னை மதுரவாயல் நெடுஞ்சாலையில் தடுப்புகள் மீது கார் மோதி விபத்து – இருவர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.எம்.தமிழ்குமரன் நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

தேசியவாதிகளை வழக்குகளாலும் கைதுகளாலும் முடக்கிவிட முடியாது – நயினார் நாகேந்திரன்

சென்னையில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது – அண்ணாமலை கண்டனம்!

மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஆர்எஸ்எஸ் பணிகளால் ஈர்க்கப்பட்டனர் – ராம்நாத் கோவிந்த்

ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞர் – தர்ம அடி கொடுத்து போலீசிலில் ஒப்படைத்த பொதுமக்கள்!

தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!

பட்டாசு விற்பனை மந்தம் – சிவகாசி வியாபாரிகள் கவலை!

மகாத்மா காந்தி இறப்புக்கு பிறகு சுதேசியை மறந்து விட்டோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!

அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து – சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies