கங்கை முதல் காவிரி வரை தொடர்புகளை மீட்டெடுக்க வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
Jul 1, 2025, 10:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கங்கை முதல் காவிரி வரை தொடர்புகளை மீட்டெடுக்க வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

Web Desk by Web Desk
Dec 2, 2023, 06:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, டிசம்பர் 17 முதல் 30 -ம் தேதி வரை நடைபெற உள்ள காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்வில் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பாரதம் வலிமையான நாடாக உருவாகி வருகிறது. பிரதமர் மோடியையும், பாரத நாட்டையும் உலக நாடுகள் பலவும் பாராட்டுகின்றன. பாரத நாட்டின் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை உலக நாடுகள் போற்றுகின்றன. அந்த அளவு பெருமை வாய்ந்தது.

மேலும், உலகில் உள்ள அனைவரும் ஒன்றுதான் என்று நமது பாண்பாடு பறைசாற்றுகிறது. ஆனால், ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின்னர் நமது பண்பாட்டைப் பலர் மறந்துவிட்டனர்.

காசிக்கும், தமிழக மக்களுக்கும் இடையே ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்பு உள்ளது. கங்கை முதல் காவிரி வரை இருந்த தொடர்புகளை நாம் மீட்க வேண்டும். அதற்கான உறுதிமொழியை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

Tags: kasi tamil sangam eventtamilnadu governortamilnaduRNRAVIGovernor
ShareTweetSendShare
Previous Post

ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் சுமைகளை தூக்கிய பாகிஸ்தான் வீரர்கள் :  நடந்தது என்ன?

Next Post

நண்பர்களைச் சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கும் – பிரதமர் மோடி

Related News

ஏவுகணை மூலம் இலக்கை அழிக்கும் பங்கர் பஸ்டர் குண்டு – சிறப்பு கட்டுரை!

RAW புதிய தலைவர் : நாட்டின் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கை!

“இந்த வாழ்க்கையை இனி வாழ முடியாதுப்பா….” – ரிதன்யாவிற்கு நடந்தது என்ன?

மம்தா கட்சியின் செல்லப்பிள்ளை – கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளி பற்றி பகீர் தகவல்!

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

கண்ணீரில் தென்னை விவசாயிகள் : தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை!

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

விசாரணை என்ற பெயரில் காவலாளி அஜித்குமார் மீது போலீசார் சரமாரி தாக்குதல்!

அஜித்குமார் அடித்து கொலை : உயர் அதிகாரியின் அழுத்தம் இருக்கிறது – வழக்கறிஞர் மாரீஸ்குமார்

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

எதிரிகளின் பதுங்கு குழிகளை தாக்கி அழிக்கும் பங்கர் பஸ்டர் ரக ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா!

பொன்னேரி : வரதட்சணை கொடுமை – திருமணமான 4வது நாளிலேயே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

அஜித் படுகொலை : காவல்துறையினர் மீது பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? : அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies