சபரிமலையில் அதிசய தபால் நிலையம்!
Jul 3, 2025, 06:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சபரிமலையில் அதிசய தபால் நிலையம்!

Web Desk by Web Desk
Dec 3, 2023, 04:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவிலேயே ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே செயல்படும், தபால் நிலையம் சபரிமலை ஐயப்பன் கோவில் அருகே அமைந்துள்ளது.

மாளிகைப்புரம் கோவில் அருகே, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே செயல்படும் தபால் நிலையம் உள்ளது. இந்த தபால் நிலையம், 1963-ஆம் ஆண்டு மண்டல பூஜை காலமான நவம்பர் 16-ஆம் தேதி தொடங்கப்பட்டது.

ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் மட்டுமே இந்த தபால் நிலையம் செயல்படும். தபால் அலுவலகங்களில் ஒரே மாதிரியான முத்திரை தான் பயன்படுத்தப்படும். ஆனால், சபரிமலைக்குத் தனி முத்திரை வழங்கப்பட்டு உள்ளது. அதே போல் தனி பின்கோடு எண்ணும் உள்ளது.

இத்தனை சிறப்புகள் வாய்ந்த தபால் நிலையத்திற்கு, வரும் அத்தனை கடிதங்களும் ஒருவர் பெயருக்கு மட்டுமே வருகின்றன. ஐயப்பனைத் தரிசிக்க முடியாதவர்கள் கடிதங்கள் மூலமாக முறையிடுகிறார்கள். காணிக்கைகளை மணியார்டர் மூலம் அனுப்புகிறார்கள்.

இந்த தபால்களும், மணியார்டர் பணமும் ஐயப்பன் கோவிலில் வைத்துப் பூஜிக்கப்பட்டு தபால் நிலையத்தில் ஒப்படைக்கப்படும். மேலும், சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதங்கள் இந்த தபால் நிலையம் மூலம் பக்தர்களுக்கு அனுப்பப்படுகிறது.

தனித்துவ மிக்க சபரிமலை தபால் நிலைய முத்திரை தங்கள் வீடு தேடி வருவதைப் பக்தர்கள் புனிதமாக கருதுகிறார்கள்.

ஐயப்பன் முத்திரையுடன் கூடிய அஞ்சல் அட்டைகள், இன்லேன்ட் லெட்டர்கள் ஆகியவற்றையும் சபரிமலை யாத்திரை நினைவாகப் பக்தர்கள் வாங்கி செல்கிறார்கள். மகர விளக்குப் பூஜைக்குப் பிறகு இந்த தபால் நிலையம் மூடப்பட்டு விடும். முத்திரைகள் பம்பாவில் தனி அறையில் வைத்துப் பூட்டி பத்திரமாகப் பாதுகாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: POST OFFICEsabarimala temple
ShareTweetSendShare
Previous Post

புதிய நாடாளுமன்ற கட்டிடம், மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது!

Next Post

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு – சி.பி.எஸ்.இ., முக்கிய அறிவிப்பு!

Related News

பாக். எல்லையில் நிறுத்தப்பட உள்ள அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்?

லாக்கப் டெத் : சக்தீஸ்வரன் வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு!

கர்நாடகா : கொல்லப்பட்டு கிடந்த 20-க்கும் மேற்பட்ட குரங்குகள்!

கிருஷ்ணகிரி : காரில் கடத்தப்பட்ட சிறுவன் : உறவினர்கள் சாலை மறியல்!

ஒடிசா : நகைக்கடையில் துப்பாக்கி முனையில் துணிகர கொள்ளை!

அஜித்குமார் மரணம் : நாகை நகர்மன்ற கூட்டத்தில் அதிமுக, திமுக உறுப்பினர்கள், கடும் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 40 பக்தர்கள் பத்திரமாக மீட்பு!

போதை பொருள் கடத்தல் வழக்கு : பிரசாத், கெவின், ஜான், பிரதீப் குமார் ஆகிய நபர்களுக்கு 4 நாட்கள் போலீஸ் கஸ்டடி!

ஆந்திரா : கோவிந்தராஜ சுவாமி கோயில் கடை வீதியில் பயங்கர தீவிபத்து!

வாரிசை தலாய் லாமாவினால் மட்டுமே தேர்வு செய்ய முடியும் – இந்தியா

கானாவின் முதல் அதிபர் குவாமே நக்ருமா நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை!

அடுத்த தலாய் லாமா யார்? : சீனாவின் எதிர்ப்பால் எழுந்த புதிய சர்ச்சை!

குவியும் மோசடி புகார் – யார் இந்த நிகிதா?

அதிரடி காட்டிய SBI : FRAUD அனில் அம்பானி – மோசடி பட்டியலில் Rcom!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies