எந்த ரூபத்தில் ஆபத்து வரும் – தெரியுமா?
Sep 9, 2025, 07:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எந்த ரூபத்தில் ஆபத்து வரும் – தெரியுமா?

Web Desk by Web Desk
Dec 3, 2023, 05:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மிக்ஜாம் புயல் சென்னைக்கு மிக அருகில் கடந்து செல்வதால், மிகக் கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, வானொலி மற்றும் தொலைக்காட்சியில் வரும் மத்திய, மாநில அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும் என்றும்,

தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்குச் செல்ல வேண்டும் என்றும்,

முக்கியப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகாத வண்ணம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், மிகவும் அத்தியாவசிய பொருட்களான உணவு, குடிநீர், பால் உள்ளிட்டவைகளைத் தேவையான அளவு கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, கயிறு, மெழுகுவர்த்தி, அவசர விளக்கு, தீப்பெட்டி, மின்கலங்கள் , மருத்துவக் கட்டு, உலர்ந்த உணவு வகைகள், மருந்துகள், குளுகோஸ் அடங்கிய அவசர உதவி பெட்டகத்தைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும்,

பலத்த காற்றுக் காரணமாக ஆஸ்பெஸ்டாஸ் மற்றும் தகடுகளாலான மேற்கூரைகள் பறந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், மொட்டை மாடிகளில் நின்று வேடிக்கை பார்க்க வேண்டாம் என்றும், கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைப்பதுடன், ஆபத்தான இடங்களிலும், நீர்நிலைகளுக்கு அருகிலும் செல்ஃபி எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல், பலத்த காற்றுக் காரணமாக, அதிகக் கன மழை பெய்யும் என்பதால், மின் கம்பங்கள், மின் கம்பிகள். மரங்கள் விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, பொது மக்கள் வெளியில் வருவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்றும்,

புயல் தொடர்பான எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொது மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags: Storm
ShareTweetSendShare
Previous Post

2024-ல் மீண்டும் பிரதமர் மோடி! – அண்ணாமலை

Next Post

ஜாதி ரீதியான அரசியலால் காங்கிரஸ் நிராகரிப்பு: அனுராக் தாக்கூர்!

Related News

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies