ஜாதி ரீதியான அரசியலால் காங்கிரஸ் நிராகரிப்பு: அனுராக் தாக்கூர்!
Apr 29, 2026, 10:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜாதி ரீதியான அரசியலால் காங்கிரஸ் நிராகரிப்பு: அனுராக் தாக்கூர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 3, 2023, 05:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்திருக்கும் நிலையில், ஜாதி ரீதியான அரசியலால் மக்கள் காங்கிரஸை நிராகரித்து விட்டனர் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியிருக்கிறார்.

மத்தியப் பிதேசம், ராஜஸ்தான் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த மாதம் நடந்து முடிந்தது. இவற்றில் மிசோராம் தவிர்த்து மற்ற 4 மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. அமோக வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

அதேசமயம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பறிகொடுத்திருக்கிறது. இந்த நிலையில், காங்கிரஸ் தோல்வி குறித்து கருத்துத் தெரிவித்த மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், “பிரதமர் மோடி மீது நாடு நம்பிக்கை வைத்திருக்கிறது.

ஒரே ஒரு உத்தரவாதம் மட்டுமே செயல்படுகிறது என்பதை அனைத்து மாநிலங்களும் காட்டி இருக்கின்றன. அதுதான் மோடியின் உத்தரவாதம். அதேசமயம், காங்கிரஸின் உத்தரவாதங்கள் தோல்வியடைந்தன. மக்கள் காங்கிரஸ் அரசாங்கத்தை நிராகரித்து விட்டனர்.

ஜாதி ரீதியான அரசியல் செய்தால் ஒரே ஒரு பதில்தான் என்று மக்கள் காங்கிரஸுக்குக் காட்டி இருக்கிறார்கள். நல்லாட்சி, வளர்ச்சி மற்றும் பிரதமர் மோடியின் இரட்டை இன்ஜின் ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள். அதோடு, ராஜஸ்தானில் நடந்த ஊழல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களால், பெண்கள் காங்கிரஸுக்கு எதிராக வாக்களித்தார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, எதிர்க்கட்சிகள் எவ்வளவு அதிகமாக பிரதமர் மோடியின் இமேஜை இழிவுபடுத்த முயன்றார்களோ, அவ்வளவு அதிகமாக பிரதமர் மோடி வளர்ந்தார். இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகள் மட்டுமே இந்தியாவில் உள்ள ஜாதிகள்.

மத்தியப் பிரதேச தேர்தலில் அமோக வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடியின் தலைமையை பாராட்டுகிறேன். இது கட்சித் தொண்டர்களின் வெற்றி. பிரதமர் மோடியின் புகழும், மாநில மற்றும் மத்திய அரசின் நலத்திட்டங்களும் பா.ஜ.க.வை வெற்றிபெறச் செய்திருக்கிறது” என்றார்.

Tags: PM ModiAnurag ThakurPraisedBJP Victory
ShareTweetSendShare
Previous Post

எந்த ரூபத்தில் ஆபத்து வரும் – தெரியுமா?

Next Post

மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடை!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies