எண்ணூரில் எண்ணெய் கழிவுகள் - நிஜ நிலவரம்!
Jul 27, 2025, 03:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எண்ணூரில் எண்ணெய் கழிவுகள் – நிஜ நிலவரம்!

Web Desk by Web Desk
Dec 7, 2023, 06:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உழைக்கும் மக்கள் அதிகமாக வசிக்கும் எண்ணூர் பகுதியில், சத்தமின்றி எண்ணெய் கழிவுகளைக் கலக்கவிட்டுள்ளனர் சில தொழிற்சாலை உரிமையாளர்கள்.

பெருமழையைக் காரணம் காட்டி, எண்ணூர் கழிமுகத்தில் நச்சுத்தன்மை வாய்ந்த தொழிற்சாலை எண்ணெய் கழிவுகள் சத்தமின்றித் திறந்துவிடப்பட்டுள்ளது. இது    விபத்தாகத் தெரியவில்லை, ஒவ்வொரு முறை மழை வெள்ளத்தின் போதும் கழிவுகளை மழை நீரில் திறந்து விடுவதைச் சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இதை கண்டும் காணாமல் இருக்க மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கும், திமுகவின் முக்கிய நிர்வாகிகளுக்கும் வெட்டவேண்டியதை வெட்டிவிட்டு, சத்தமில்லாமல் ரசாயன கழிவுகளை வெளியேற்றியுள்ளனர்.

இந்த பிரச்சனை எண்ணூருக்கு புதிதல்ல, தமிழ் நாட்டிற்கும் புதிதல்ல. தமிழ்நாட்டின், கரூர் கடலூர், தூத்துக்குடி, வேலூர், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் போன்ற மற்ற தொழிற்சாலை பகுதிகளிலும் இது போன்றவை அடிக்கடி நடப்பது வழக்கம்.

ஏற்கனவே, வெள்ள நீர் வடியாமல் வீட்டிற்குள் புகுந்து அவதிபட்டுக் கொண்டிருக்கும் சென்னை எண்ணூர் பகுதி மக்களின் வீட்டிற்குள் தற்போது எண்ணெய் கழிவுகள் புகுந்து இருப்பது மேலும் பாதிப்பை அதிகரித்துள்ளது. திமுக அரசு எந்த அளவுக்கு செயல் இழந்துள்ளது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

இது தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறியிருக்கும் அபாயகரமான நச்சு எண்ணெய் என்பதால், மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அரசு விரைந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும், இது போன்ற அராஜகத்தில் ஈடுபட்ட தொழிற்சாலைகளை உரிமையாளர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

அதேவேளையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு, சமந்தப்பட்ட தொழிற்சாலைகளின் செலவில், பாதிக்கப்பட்ட இடங்களை முழுமையாகச் சுத்தம் செய்து தர வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீட்டை சமந்தப்பட்ட நிறுவனமோ அல்லது தமிழக அரசோ உடனே வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில், போராட்டம் தவிர்க்க முடியாது என எச்சரிக்கை மணி அடிக்கின்றனர் வடசென்னைவாசிகள்.

Tags: Oil waste in Ennore - the real situation!
ShareTweetSendShare
Previous Post

உத்திரமேரூர் ஆனைப்பள்ளம் குள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்!

Next Post

குர்பத்வந்த் கொலை முயற்சி விவகாரம்: எஃப்.பி.ஐ. இயக்குனர் 11-ம் தேதி இந்தியா வருகை!

Related News

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

தமிழகத்தில் மொழியை வைத்து அரசியல் செய்து இளைஞர்களை ஏமாற்றி வருகின்றனர் – மகாராஷ்டிரா ஆளுநர் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies