இந்திய வம்சாவளி பெண் எழுத்தாளருக்கு சிங்கப்பூரில் உயரிய விருது !
Sep 8, 2025, 07:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய வம்சாவளி பெண் எழுத்தாளருக்கு சிங்கப்பூரில் உயரிய விருது !

Web Desk by Web Desk
Dec 8, 2023, 01:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய வம்சாவளி நாவலாசிரியரான மெய்ரா சந்த், இந்த வருடத்துக்கான சிங்கப்பூரின் மிக உயர்ந்த கலை விருதைப் பெற்றுள்ளார்.

சிங்கப்பூரில் கலை மற்றும் கலாச்சாரத்தை வளப்படுத்த சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களுக்கு உயரிய கலை விருது ஆண்டுதோறும் வழங்கப்படும். இந்த நிலையில் 2023-ம் ஆண்டுக்கான விருதை 81 வயதாகும் இந்திய வம்சாவளி எழுத்தாளரான மெய்ரா சந்த் உட்பட, 3 சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்கு நாட்டின் உயரிய கலை விருதான, கலாச்சார விருது வழங்கப்பட்டுள்ளது.

இஸ்தானாவில் நடைபெற்ற விழாவில் சக  நாவலாசிரியர் சுசென் கிறிஸ்டின் லிம் மற்றும் மலாய் நாட்டு நடனக் கலைஞர் ஒஸ்மான் அப்துல் ஹமீத் ஆகியோருடன் இந்திய வம்சாவளியான மெய்ரா சந்த் இந்த விருதை  பெற்றார். சிங்கப்பூர் அதிபர்  தர்மன் சண்முகரத்தினம் விருதாளர்களுக்கு விருதினை வழங்கி கௌரவித்தார்.

இந்திய மதிப்பில் சுமார் ரூ.49 லட்சம் வெகுமதியும் வழங்கப்படும்.  1997-ம் ஆண்டு ஹோ மின்ஃபோங்கிற்குப் பிறகு, சிங்கப்பூர்வாசியான மீரா சந்த் இந்த விருதைப் பெற்ற ஆங்கில மொழி பெண் எழுத்தாளராக பெருமை பெறுகிறார். முன்னதாக 1986-ல் வெளியான இவரது ‘தி பெயின்டட் கேஜ்’, புக்கர் பரிசுக்காக பட்டியலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் செலவிட்ட காலம் தனது வாழ்க்கையை மாற்றும் அனுபவத்தை தந்ததாக அவர் தெரிவித்திருக்கிறார். “என் வாழ்க்கையில் முதன்முறையாக, நான் அறிந்திராத ஒரு பாதியை சந்தித்தேன். அந்த அனுபவத்தை எழுத்தின் மூலம் புரிந்து கொள்வதன்றி வேறு வழி அப்போது தென்படவில்லை” என்று தனது எழுத்து பிறந்த பின்னணியை நினைவுகூர்கிறார்

கடந்த வருடம், தமிழரான இந்து அரவிந்த் குமாரசாமிக்கு இந்த மதிப்புமிக்க விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags: Indiasingaporeawardwriter
ShareTweetSendShare
Previous Post

ஜிபிஏஐ உச்சிமாநாடு! – பிரதமர் மோடி

Next Post

வருமான வரித்துறை ரெய்டில் சிக்கிய ரூ.150 கோடி!

Related News

ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணை – சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

அதிமுக MLA-க்கள் நிதியில் கட்டிய ரேஷன் கடைகள் மூடல் – திமுகவினரின் கார் பார்க்கிங் ஆக மாறியதால் அதிர்ச்சி!

முக்கியத்துவம் பெற்ற குடியரசு துணை தலைவர் தேர்தல்!

விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் : நயினார் நாகேந்திரன்

பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணியின் காரை விரட்டிய யானை!

Load More

அண்மைச் செய்திகள்

ராணிப்பேட்டை : இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

பெருமையை இழக்கும் ஈத்தாமொழி தேங்காய்கள் : வேதனையில் விவசாயிகள்!

ராணுவ வீரர்களுக்கான பயிற்சி நிறைவு விழா – வியக்க வைத்த சாகச நிகழ்ச்சி!

கர்நாடகா : போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் மீது போலீசார் தடியடி!

கோவை : கிழக்கு புற வழி சாலைக்கு எதிர்ப்பு – ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

நேபாளம் : இந்திர ஜாத்ரா திருவிழாவையொட்டி தேர் ஊர்வலம்!

விமானத்தில் மல்லிகைப் பூ எடுத்துச் சென்ற மலையாள நடிகைக்கு அபராதம்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ஆந்திரா : ஆசிரியர் தினம் – ஆசிரியர்களுக்கு நூறு விதமான உணவுகளை பரிமாறி அசத்திய மாணவர்கள்!

திமுக எம்பி டி.ஆர்.பாலுவுக்கு வார இதழ் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தடை – சென்னை உயர்நீதிமன்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies