9 ஆண்டுகளில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 14.5 கோடியாக உயா்வு!
Oct 10, 2025, 02:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

9 ஆண்டுகளில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 14.5 கோடியாக உயா்வு!

அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா!

Web Desk by Web Desk
Dec 8, 2023, 06:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 9 ஆண்டுகளில் விமானப் பயணிகள் எண்ணிக்கை 14.5 கோடியாக உயர்ந்திருக்கிறது என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்திருக்கிறார்.

கடந்த 4-ம் தேதி முதல் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. தற்போது கேள்வி நேரம் நடந்து வரும் நிலையில், விமானக் கட்டணம் அதிகரிப்பு குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பதிலளித்தார்.

அப்போது, “கடந்த 2014-ல் 6 கோடி போ் விமானத்தில் பயணித்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 14.5 கோடியாக உயா்ந்திருக்கிறது. 2030-ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 42 கோடியாக உயரும். விமானத் துறை எதிா்காலத்தில் 3 மடங்கு வளா்ச்சி காணும். இந்திய ரயில்வேயின் குளிா்சாதன வசதி (ஏ.சி.) முதல் வகுப்பு பெட்டிக்கு இணையாக விமானக் கட்டணம் உள்ளது” என்றார்.

இதைத் தொடர்ந்து, விடுமுறை மற்றும் விழாக் காலங்களிலும், இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும் சூழலிலும் விமானக் கட்டணம் அதிகரிக்கிறது. ஆகவே, விமான நிறுவனங்களின் ‘நியாயமான விலை’ குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி. முகமது பஷீா் கேள்வி எழுப்பினாா்.

இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் சிந்தியா, “விமானப் போக்குவரத்து ஒரு பருவகாலத் துறை என்பதால் கட்டணங்கள் மாறிக்கொண்டே இருக்கும். இந்தியாவில் மட்டுமல்ல, சா்வதேச அளவிலும் இந்நிலை காணப்படுகிறது. விமானப் போக்குவரத்துத் துறை கட்டணக் கண்காணிப்புப் பிரிவைக் கொண்டிருக்கிறது.

இது தற்செயல் அடிப்படையில் 60 வழிதடங்களைக் கண்காணித்து வருகிறது. முன்கூட்டியே நீங்கள் விமானப் பயணத்துக்காக முன்பதிவு செய்தால் கட்டணம் அதிகமாக இருக்காது. அதோடு, விமான நிறுவனங்கள் கடந்த 2 ஆண்டுகளில் 55,000 கோடி முதல் 1.30 லட்சம் கோடி ரூபாய்வரை இழப்பைச் சந்தித்திருக்கின்றன.

கொரோனா பெருந்தொற்று விமான நிறுவனங்களின் நிதி ஆதாரத்தைப் பாதித்திருக்கிறது. விமானப் போக்குவரத்தைப் பொறுத்தவரை, இயக்கச் செலவில் எரிபொருளின் பங்கு 40 சதவீதம். தற்போது இதன் விலை 3 மடங்கு அதிகரித்திருக்கிறது. எனினும், அதற்காக விமானக் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை” என்றார்.

Tags: ParliamentJyotiraditya Scindia
ShareTweetSendShare
Previous Post

சாமானிய மக்களுக்குக் குறைந்த செலவில் நீதி! -இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

Next Post

தாய்லாந்தின் அயுத்தயா,அயோத்தி – ஒற்றுமை என்ன?

Related News

இந்தோனேசியா : ஆட்டம், பாட்டத்துடன் களைகட்டிய கார்னிவல்!

பிரேக் பிடிக்காத அரசு பேருந்து – தடுப்புச் சுவர் மீது மோதி விபத்து!

சைவ பாடிபில்டர் வரிந்தர் குமான் மாரடைப்பால் மரணம்!

கெலவரப்பள்ளி அணையில் இருந்து 4000 கனஅடி நீர் திறப்பு – ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நெல்லையில் : தனியார் கல்லூரியில் உணவுக் கூடத்துக்கான சான்றிதழ் தற்காலிகமாக ரத்து – உணவு பாதுகாப்புத்துறை

ஐரோப்பிய ஒன்றிய தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

Load More

அண்மைச் செய்திகள்

கோவில்பட்டி : மின் இணைப்பு வழங்காததால் சாணி பவுடருடன் வந்த பெண்!

மகளிர் உலகக் கோப்பை – கடைசி இடத்தில் பாகிஸ்தான்!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

2026 ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்பு!

மதுரை : தூர்வாரப்பட்ட தெப்ப குளத்திற்கு ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு!

கிட்னி முறைகேடு வழக்கு : தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்!

வரலாறு படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

ஆராய்ச்சி, மேம்பாட்டில் வென்ற அமெரிக்கா – ஸ்ரீதர் வேம்பு விளக்கம்!

அல்பேனியா : வழக்கு விசாரணையின் போது நீதிபதி சுட்டுக்கொலை!

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தூய்மை பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies