தாய்லாந்தின் அயுத்தயா,அயோத்தி - ஒற்றுமை என்ன?
Apr 29, 2026, 11:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாய்லாந்தின் அயுத்தயா,அயோத்தி – ஒற்றுமை என்ன?

Murugesan M by Murugesan M
Dec 8, 2023, 06:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயுத்தயா மற்றும் அயோத்தி, நாடுகளால்  பிரிக்கப்பட்டாலும், பகவான் ராமரால் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள அயோத்தி மற்றும் தாய்லாந்தில் உள்ள அயுத்தயா என இரண்டு நகரங்களும்  வெவ்வேறு நாடுகளில் சுமார் 3,500 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளன. இந்த இரு  நாடுகளையும் , இரு நாடு மக்களையும்  இணைப்பது இந்த இரு நகரில் உள்ள ராமர் கோவில் தான்.

சியான் ( தாய்லாந்து ) இராச்சியம் 13 ஆம் நூற்றாண்டின் பாதியில் நிறுவப்பட்டது. பாங்காக்கிலிருந்து வடக்கே 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அயுத்தயா , சியாம் இராச்சியத்தின் மிக முக்கியமான நகரமாக மாறியது.
அயுத்தயா என்ற சொல் ராமர் பிறந்த இடமான அயோத்தி என்ற வார்த்தையின் வேர்ச் சொல்லாக உள்ளது. அதேபோல் அயுத்தயா  என்பது ஹிந்து மதத்தின் சொல்லாகவும் உள்ளது.

13 ஆம் நூற்றாண்டின் பாதியில் அயுத்தயா நகரத்திற்கு இப்பெயரை வைத்தவர்  அப்போதைய அரசர் ராமதிபோடி ஆவார். மேலும் இவரின் பெயரும் ராமாயணத்தின் தாக்கத்தைப் பிரதிபலிக்கிறது என்றே சொல்லலாம்.

அரச சடங்குகள் இந்து வேத சாஸ்திரங்களை அடிப்படையாகக் கொண்டவை என்றும், இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ராமரால் உருவகப்படுத்தப்பட்ட  சித்தாந்தத்தை அரச குடும்பம் ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

சியாமில் ஆட்சி செய்த சக்கிரி வம்சத்தை நிறுவிய மன்னர் முதலாம் ராமா, 1782 இல் அரியணை ஏறியபோது, ​​அயுத்யா இராச்சியத்தை நிறுவியதைப் போலவே ராமதிபோடி என்ற பெயரையும் பெற்றார். அப்போது முதல்  தாய்லாந்தின் அனைத்து மன்னர்களும் தங்கள் பெயருடன் ராமா என்ற பெயரைப் புனை பெயராகக்  கொண்டனர்.

மேலும் ராமாயணம் தென்கிழக்கு ஆசியாவிற்குப் பௌத்தர்களால் கொண்டுவரப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டின் அயுத்தயா இராச்சியத்தின் போது ராமாயணம்  தாய்லாந்து பதிப்பில்  எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்று அங்கீகரிக்கப்பட்ட ராமாகியவனின் முதல் பாதிப்பை மன்னார் முதலாம் ராமா தொகுத்தார் என்று கூறப்படுகிறது. உண்மையில், பகவான் ராமர் தாய்லாந்து கலாச்சாரத்தில் மிகவும் வேரூன்றியவர்.

 

Tags: Lord RamIndiathailandAyothiAyutthaya
ShareTweetSendShare
Previous Post

9 ஆண்டுகளில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 14.5 கோடியாக உயா்வு!

Next Post

2024- ல் பாரத் டெக்ஸ் என்ற உலக மகா ஜவுளி நிகழ்வு!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies