விராட் கோலிக்காக ஐபிஎல் கோப்பையை வென்று தர வேண்டும்!
Jan 14, 2026, 10:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விராட் கோலிக்காக ஐபிஎல் கோப்பையை வென்று தர வேண்டும்!

ஆப்கானிஸ்தான் வீரர் விருப்பம்!

Murugesan M by Murugesan M
Dec 9, 2023, 06:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெங்களூரு அணிக்காக விளையாடி, விராட் கோலிக்காக ஐபிஎல் கோப்பை வென்று தர வேண்டும் என்பதே தனது ஆசை என ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் ஜத்ரான் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 19 ஆம் தேதி துபாயில் உள்ள கோகோ கோலா வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்த மினி ஏலத்தில் பங்கேற்க 1,166 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

அதில் இந்தியாவிலிருந்து 830 வீரர்களும், 336 வெளிநாட்டு வீரர்களும் பதிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. ஆனால் 10 ஐபிஎல் அணிகளால் மொத்தமாக 77 இடங்களை மட்டுமே நிரப்ப முடியும்.

அதில் 30 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 47 இந்திய வீரர்களின் இடங்களை நிரப்ப வேண்டியுள்ளது. இதனால் எந்தெந்த வீரருக்கு ஜாக்பாட் அடிக்கும் என்று ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்த ஐபிஎல் சீசனில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் அதிகளவில் ஏலத்தில் எடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் ஆப்கானிஸ்தான் அணியின் ஏராளமான வீரர்கள் டி20 லீக் மற்றும் டி10 லீக் தொடர்களில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். அதேபோல் உலகக்கோப்பை தொடரில் இந்திய ஆடுகளங்களுக்கு ஏற்ப ஆப்கானிஸ்தான் அணி விளையாடியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனால் பல்வேறு அணிகளின் திட்டங்களில் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரரான இப்ராஹிம் ஜத்ரான் ஏலத்தில் வாங்க வாய்ப்புள்ளதாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஐபிஎல் ஏலம் குறித்து இப்ராஹிம் ஜத்ரான் பேசுகையில், ஒவ்வொரு வீரரையும் போல் எனக்கும் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதுதான் எனது கனவு என்றும் சொல்லலாம்.

அதேபோல் ஆர்சிபி அணிக்காக விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனென்றால் விராட் கோலி இதுவரை ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றதில்லை. இம்முறை அவருடன் இணைந்து பயணித்து கோப்பையை வெல்ல விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதுவரை 94 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஜத்ரான் 1,712 ரன்களை விளாசியுள்ளார். அதில் 140 ஸ்ட்ரைக் ரேட்டில் 31 பேட்டிங் சராசரி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: virat kohliAfghanistaniplIbrahim zadran
ShareTweetSendShare
Previous Post

பேரவையை புறக்கணித்த தெலுங்கானா பாஜக எம்எல்ஏக்கள்!

Next Post

பொது மக்களுக்கு வழங்கும் நிவாரணத்தில் தமிழக அரசின் பங்கு என்ன? – அண்ணாமலை கேள்வி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies