5 இலட்சம் ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேற்றம்!
Oct 23, 2025, 01:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

5 இலட்சம் ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேற்றம்!

Web Desk by Web Desk
Dec 9, 2023, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த, சுமாா் 5 இலட்சம் ஆப்கன் அகதிகளை, மனிதாபிமானம் இல்லாமல் பாகிஸ்தான் வெளியேற்றி உள்ளது.

ஆப்கானிஸ்தான் நாடு தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்றதிலிருந்து, அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால், ஆப்கானிஸ்தானிலிருந்து ஏராளமான மக்கள் அகதிகளாக வெளியேறி, அண்டை நாடான பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் பாகிஸ்தானில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த, சுமார் 5 இலட்சம் ஆப்கானிஸ்தான் அகதிகளை அந்நாடு வெளியேற்றி உள்ளது.
இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:
பாகிஸ்தானில் சட்டவிரோதமாக தங்கியிருந்த போதிலும் உள்நாட்டு அரசியலில் ஈடுபட்ட 10 ஆப்கானிஸ்தான் பிரஜைகளை நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசியல் உள்நாட்டில் மட்டுமே ஈடுபட வேண்டும். வெளிநாட்டினர் சம்பந்தப்பட்டிருந்தால் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்றார்.

இதுகுறித்து இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சா் சா்ஃப்ராஸ் புக்தி (Sarfraz Bugti) கூறியதாவது: கடந்த 2 மாதங்களில் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 4.82 இலட்சத்துக்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் மக்கள் சொந்த நாடு திரும்பியுள்ளனர். அவர்களில் 90 சதவீதம் பேர் தாமாக முன்வந்து ஆப்கானிஸ்தானுக்கு சென்றுள்ளனர்.

பாகிஸ்தானில் சட்டவிரோதமாக தங்கியிருந்த போதிலும், உள்நாட்டு அரசியலில் ஈடுபட்ட 10 ஆப்கானிஸ்தான் நாட்டவர்களை நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசியலில் உள்நாட்டினர் மட்டுமே ஈடுபட வேண்டும். வெளிநாட்டினர் சம்பந்தப்பட்டிருந்தால் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்று கூறினார்.

கடந்த 1979-89-ல் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்ததில் இருந்து, பாகிஸ்தான் சுமார் 1.7 மில்லியன் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது. எனினும், சமீப காலமாக, ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில், ஆப்கானிஸ்தான் அகதிகள், தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை அடுத்து, உரிய ஆவணங்கள் இல்லாமல் நாட்டில் தங்கியிருப்பவர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு மனித உரிமை அமைப்புகளும், ஐ.நா. அகதிகள் நல அமைப்பும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமாா் 5 இலட்சம் ஆப்கன் அகதிகள் நாட்டை விட்டு வெளியேறியதாக, பாகிஸ்தான் உள்துறை அமைச்சா் தற்போது கூறியுள்ளாா்.

Tags: afganistan
ShareTweetSendShare
Previous Post

பெண்களால் எந்த சவாலையும் ஏற்க முடியும்!- பிரதமர் மோடி

Next Post

ரேஷன் கடைகளுக்குள் புகுந்த வெள்ளநீர்: பாழான பொருட்கள்!

Related News

தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 4-வது ரெயில்பாதை திட்டம் : மத்திய அரசு ஒப்புதல்!

பட்டாசு வெடிக்க செய்து, சிலம்பம் சுற்றிய இளைஞர்!

78,000 கோடி நிதி எங்கு சென்றது : முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – அண்ணாமலை

தாம்பரம் – செங்கல்பட்டு 4-வது ரயில் வழித்தடத்திற்கு ஒப்புதல் – நயினார் நாகேந்திரன் நன்றி!

AWS சர்வர் பாதிப்பால் சூடான ஸ்மார்ட் மெத்தைகள்!

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவில் தங்கப்பட்டு சரிகையை யாக குண்டத்தில் இட்டு வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ நடனமாடிய வீடியோ வைரல்!

திராவிட மாடல் ஆட்சிக்கு தீபாவளி மதுபான விற்பனை சாதனை – ஹெச்.ராஜா விமர்சனம்!

யமுனை நதியில் மிதக்கும் நுரைகளை அகற்றும் பணி தீவிரம்!

பட்டுக்கோட்டை அருகே 100 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்!

ஆந்திரா : சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நபர் தற்கொலை!

நவீன கடல் டிரோன்களை வெளியிட்டுள்ள உக்ரைன்!

நுரை பொங்கி காட்சியளித்த சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை!

சிவகங்கை : டிராவல்ஸ் உரிமையாளர் வெட்டி கொலை – 3 பேர் கைது!

கோவை : குப்பை வாகனங்களை சுடுகாட்டில் நிறுத்த வற்புறுத்தல் – வாகன ஓட்டுனர்கள் போராட்டம்!

இலங்கையில் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர சுட்டுக்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies