5 இலட்சம் ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேற்றம்!
Jan 14, 2026, 11:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

5 இலட்சம் ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேற்றம்!

Murugesan M by Murugesan M
Dec 9, 2023, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த, சுமாா் 5 இலட்சம் ஆப்கன் அகதிகளை, மனிதாபிமானம் இல்லாமல் பாகிஸ்தான் வெளியேற்றி உள்ளது.

ஆப்கானிஸ்தான் நாடு தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்றதிலிருந்து, அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால், ஆப்கானிஸ்தானிலிருந்து ஏராளமான மக்கள் அகதிகளாக வெளியேறி, அண்டை நாடான பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் பாகிஸ்தானில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த, சுமார் 5 இலட்சம் ஆப்கானிஸ்தான் அகதிகளை அந்நாடு வெளியேற்றி உள்ளது.
இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:
பாகிஸ்தானில் சட்டவிரோதமாக தங்கியிருந்த போதிலும் உள்நாட்டு அரசியலில் ஈடுபட்ட 10 ஆப்கானிஸ்தான் பிரஜைகளை நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசியல் உள்நாட்டில் மட்டுமே ஈடுபட வேண்டும். வெளிநாட்டினர் சம்பந்தப்பட்டிருந்தால் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்றார்.

இதுகுறித்து இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சா் சா்ஃப்ராஸ் புக்தி (Sarfraz Bugti) கூறியதாவது: கடந்த 2 மாதங்களில் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 4.82 இலட்சத்துக்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் மக்கள் சொந்த நாடு திரும்பியுள்ளனர். அவர்களில் 90 சதவீதம் பேர் தாமாக முன்வந்து ஆப்கானிஸ்தானுக்கு சென்றுள்ளனர்.

பாகிஸ்தானில் சட்டவிரோதமாக தங்கியிருந்த போதிலும், உள்நாட்டு அரசியலில் ஈடுபட்ட 10 ஆப்கானிஸ்தான் நாட்டவர்களை நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசியலில் உள்நாட்டினர் மட்டுமே ஈடுபட வேண்டும். வெளிநாட்டினர் சம்பந்தப்பட்டிருந்தால் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்று கூறினார்.

கடந்த 1979-89-ல் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்ததில் இருந்து, பாகிஸ்தான் சுமார் 1.7 மில்லியன் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது. எனினும், சமீப காலமாக, ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில், ஆப்கானிஸ்தான் அகதிகள், தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை அடுத்து, உரிய ஆவணங்கள் இல்லாமல் நாட்டில் தங்கியிருப்பவர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு மனித உரிமை அமைப்புகளும், ஐ.நா. அகதிகள் நல அமைப்பும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமாா் 5 இலட்சம் ஆப்கன் அகதிகள் நாட்டை விட்டு வெளியேறியதாக, பாகிஸ்தான் உள்துறை அமைச்சா் தற்போது கூறியுள்ளாா்.

Tags: afganistan
ShareTweetSendShare
Previous Post

பெண்களால் எந்த சவாலையும் ஏற்க முடியும்!- பிரதமர் மோடி

Next Post

ரேஷன் கடைகளுக்குள் புகுந்த வெள்ளநீர்: பாழான பொருட்கள்!

Related News

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies