5 இலட்சம் ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேற்றம்!
Sep 12, 2026, 02:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

5 இலட்சம் ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேற்றம்!

Murugesan M by Murugesan M
Dec 9, 2023, 07:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த, சுமாா் 5 இலட்சம் ஆப்கன் அகதிகளை, மனிதாபிமானம் இல்லாமல் பாகிஸ்தான் வெளியேற்றி உள்ளது.

ஆப்கானிஸ்தான் நாடு தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்றதிலிருந்து, அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால், ஆப்கானிஸ்தானிலிருந்து ஏராளமான மக்கள் அகதிகளாக வெளியேறி, அண்டை நாடான பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் பாகிஸ்தானில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த, சுமார் 5 இலட்சம் ஆப்கானிஸ்தான் அகதிகளை அந்நாடு வெளியேற்றி உள்ளது.
இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:
பாகிஸ்தானில் சட்டவிரோதமாக தங்கியிருந்த போதிலும் உள்நாட்டு அரசியலில் ஈடுபட்ட 10 ஆப்கானிஸ்தான் பிரஜைகளை நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசியல் உள்நாட்டில் மட்டுமே ஈடுபட வேண்டும். வெளிநாட்டினர் சம்பந்தப்பட்டிருந்தால் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்றார்.

இதுகுறித்து இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சா் சா்ஃப்ராஸ் புக்தி (Sarfraz Bugti) கூறியதாவது: கடந்த 2 மாதங்களில் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 4.82 இலட்சத்துக்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் மக்கள் சொந்த நாடு திரும்பியுள்ளனர். அவர்களில் 90 சதவீதம் பேர் தாமாக முன்வந்து ஆப்கானிஸ்தானுக்கு சென்றுள்ளனர்.

பாகிஸ்தானில் சட்டவிரோதமாக தங்கியிருந்த போதிலும், உள்நாட்டு அரசியலில் ஈடுபட்ட 10 ஆப்கானிஸ்தான் நாட்டவர்களை நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசியலில் உள்நாட்டினர் மட்டுமே ஈடுபட வேண்டும். வெளிநாட்டினர் சம்பந்தப்பட்டிருந்தால் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்று கூறினார்.

கடந்த 1979-89-ல் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்ததில் இருந்து, பாகிஸ்தான் சுமார் 1.7 மில்லியன் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது. எனினும், சமீப காலமாக, ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில், ஆப்கானிஸ்தான் அகதிகள், தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை அடுத்து, உரிய ஆவணங்கள் இல்லாமல் நாட்டில் தங்கியிருப்பவர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு மனித உரிமை அமைப்புகளும், ஐ.நா. அகதிகள் நல அமைப்பும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமாா் 5 இலட்சம் ஆப்கன் அகதிகள் நாட்டை விட்டு வெளியேறியதாக, பாகிஸ்தான் உள்துறை அமைச்சா் தற்போது கூறியுள்ளாா்.

Tags: afganistan
Share
Tweet
SendShare
Previous Post

பெண்களால் எந்த சவாலையும் ஏற்க முடியும்!- பிரதமர் மோடி

Next Post

ரேஷன் கடைகளுக்குள் புகுந்த வெள்ளநீர்: பாழான பொருட்கள்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies