சண்டிகரில் புதிய தோல் வங்கி!
Nov 3, 2025, 03:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சண்டிகரில் புதிய தோல் வங்கி!

Web Desk by Web Desk
Dec 10, 2023, 09:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சண்டிகரில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத் துறையில் நேற்று தோல் வங்கி ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இதனை இந்த நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் விவேக் லால் திறந்து வைத்தார்.

தோல் வங்கி என்பது உயிரிழந்த நபர்களின் உடலின் தோலைத் தானமாக அளிப்பதற்கான ஒரு வங்கியாகும். இது தீக்காயங்களுக்குச் சிகிச்சையளிப்பதில் உதவியாக இருக்கும்.

உடலின் தோலை இறந்த ஆறு மணி நேரத்திற்குள் தானம் செய்யலாம் என்ற நிலையில், பதப்படுத்தப் பட்ட பிறகு தீக்காயங்கள் மற்றும்  படுகாயங்களுக்கு சிகிச்சையளிக்க இவற்றைப் பயன்படுத்தலாம்.

மகாராஷ்டிராவில் ஏழு, சென்னையில் நான்கு, கர்நாடகாவில் ஒன்று, மத்தியப் பிரதேசம் மற்றும் ஓடிசா ஆகிய மாநிலங்களில் மூன்று என மொத்தம் 16 தோல் வங்கிகள் நாட்டில் உள்ளன. தற்போது சண்டிகரில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத் துறையில் நேற்று தோல் வங்கி ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

மேலும்  தீக்காய பராமரிப்பு மற்றும் தோல் வங்கியில் முன்னேற்றங்கள் ” என்ற தலைப்பில் இந்நிகழ்வானது நடத்தப்பட்டது. தீக்காய  துறையில் உள்ள முன்னணி நிபுணர்கள்,  புதுமையான அறுவை சிகிச்சை நுட்பங்கள் முதல் தீக்காயங்களுக்குப் பிறகு வரும் மறுவாழ்வு முன்னேற்றம் வரை தீக்காய மேலாண்மையில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

Tags: skin banksurgical techniquespost-burn rehabilitation.Chandigarh.
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி ஸ்ரீராமர் கோவிலுக்கு 50 அர்ச்சகர்கள் நியமனம்!

Next Post

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் மகன் உட்பட 4 பேர் பலி!

Related News

குண்டு வேண்டாம்… துப்பாக்கி வேண்டாம்… வால்வு ஒன்று போதும்… : இந்தியாவின் கையில் பாகிஸ்தானின் மரணக் கயிறு? – ஆஸி.,யின் ஷாக் ரிப்போர்ட்!

மகனை பிரதமராக்கும் சோனியாவின் கனவு ஈடேறாது – மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி!

தனிமனித வளர்ச்சி மூலம் தேசத்தை கட்டமைக்கும் பாதையில் பதஞ்சலி பல்கலைக்கழகம் – குடியரசு தலைவர் பாராட்டு!

கொள்முதலில் தொடரும் குளறுபடி : சாலைகளில் வீணாகும் நெல்மணிகள்!

உயிர் பயத்துடன் வாழும் மக்கள் : வாழ தகுதியற்ற குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் – சிறப்பு தொகுப்பு!

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவில் பக்தர்கள் அவதி – யூடியூபர் கோபிநாத் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – தவெக நிர்வாகியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

S.I.R என்பதற்கு பொருள் தெரியாமல் பேசும் உதயநிதி – தமிழிசை சௌந்தரராஜன்

பனையூரில் நடைபெற்ற தவெக தொண்டர் அணி ஆலோசனைக் கூட்டம்!

இந்துக்களின் நம்பிக்கையை அவமதித்த மகாபந்தன் கூட்டணிக்கு, பீகார் மக்கள் கடும் தண்டனை வழங்க வேண்டும் – பிரதமர் மோடி

இபிஎஸ் தலைமையில் அதிமுக IT விங் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்!

திசைதிருப்பு முன்னேற்றக் கழகத்தின் 𝐒𝐈𝐑 எதிர்ப்புக் கூட்டம் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

திமுக நடத்திய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஆலோசனை கூட்டம் – 24 கட்சிகள் புறக்கணிப்பு!

பைசன் படத்திற்கு எதிர்ப்பு – திரைப்படத் தணிக்கை குழுவிற்கு ABVP கண்டனம்!

சீனாவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் நாய் வடிவ ரோபோ!

ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதிக்கு  திலகமிட்டு வரவேற்பு – வீடியோ வைரல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies