சண்டிகரில் புதிய தோல் வங்கி!
Sep 5, 2025, 07:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சண்டிகரில் புதிய தோல் வங்கி!

Web Desk by Web Desk
Dec 10, 2023, 09:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சண்டிகரில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத் துறையில் நேற்று தோல் வங்கி ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இதனை இந்த நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் விவேக் லால் திறந்து வைத்தார்.

தோல் வங்கி என்பது உயிரிழந்த நபர்களின் உடலின் தோலைத் தானமாக அளிப்பதற்கான ஒரு வங்கியாகும். இது தீக்காயங்களுக்குச் சிகிச்சையளிப்பதில் உதவியாக இருக்கும்.

உடலின் தோலை இறந்த ஆறு மணி நேரத்திற்குள் தானம் செய்யலாம் என்ற நிலையில், பதப்படுத்தப் பட்ட பிறகு தீக்காயங்கள் மற்றும்  படுகாயங்களுக்கு சிகிச்சையளிக்க இவற்றைப் பயன்படுத்தலாம்.

மகாராஷ்டிராவில் ஏழு, சென்னையில் நான்கு, கர்நாடகாவில் ஒன்று, மத்தியப் பிரதேசம் மற்றும் ஓடிசா ஆகிய மாநிலங்களில் மூன்று என மொத்தம் 16 தோல் வங்கிகள் நாட்டில் உள்ளன. தற்போது சண்டிகரில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத் துறையில் நேற்று தோல் வங்கி ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

மேலும்  தீக்காய பராமரிப்பு மற்றும் தோல் வங்கியில் முன்னேற்றங்கள் ” என்ற தலைப்பில் இந்நிகழ்வானது நடத்தப்பட்டது. தீக்காய  துறையில் உள்ள முன்னணி நிபுணர்கள்,  புதுமையான அறுவை சிகிச்சை நுட்பங்கள் முதல் தீக்காயங்களுக்குப் பிறகு வரும் மறுவாழ்வு முன்னேற்றம் வரை தீக்காய மேலாண்மையில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

Tags: skin banksurgical techniquespost-burn rehabilitation.Chandigarh.
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி ஸ்ரீராமர் கோவிலுக்கு 50 அர்ச்சகர்கள் நியமனம்!

Next Post

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் மகன் உட்பட 4 பேர் பலி!

Related News

இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்க அனுமதி – மத்திய அமைச்சர் எல்.முருகன் வரவேற்பு!

ஜிஎஸ்டி வரி சலுகைகளை நுகர்வோருக்கு கொண்டு செல்ல வேண்டும் – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு – அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான பிடிவாரண்ட் அமல்படுத்த உத்தரவு!

இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்கலாம் – மத்திய அரசு அனுமதி!

ஓணம் பண்டிகை – கேரளா செல்லும் பேருந்துகளில் அலைமோதிய கூட்டம்!

கோவை அரசூர் தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் நாட்டின் வளர்ச்சிக்கு பயன் அளிக்கும் – பிரதமர் மோடி

களைகட்டிய ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

தகர்ந்த ட்ரம்பின் உலக ஆதிக்க கனவு : மோடியின் ராஜதந்திரம் – வியக்கும் தலைவர்கள்!

“மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்” – அமைதியா? போரா? – சீன அதிபரின் சவால்!

நாடெங்கும் கரைபுரளும் உற்சாகம் : தீபாவளி பரிசாக GST குறைப்பு – யாருக்கு என்ன பலன்?

அதிகார போதையில் பாக்.,ராணுவ தளபதி – பொம்மை பிரதமராகும் ஷெபாஸ் ஷெரீப்!

கார் பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட் : அதிரடியாக குறையும் கார்கள் விலை!

மேற்குலக நாடுகளே இருக்காது : அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை!

கொடிய நோயால் அவதிப்படுகிறாரா ட்ரம்ப்? : ISCHEMIC STROKE குறித்து அலசி ஆராயும் அமெரிக்கர்கள்!

கூடுதல் S-400 வான் பாதுகாப்பு : இந்தியாவிற்கு ரஷ்யா உறுதி – வலிமை அடையும் உறவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies