சண்டிகரில் புதிய தோல் வங்கி!
Jul 6, 2025, 07:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சண்டிகரில் புதிய தோல் வங்கி!

Web Desk by Web Desk
Dec 10, 2023, 09:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சண்டிகரில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத் துறையில் நேற்று தோல் வங்கி ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இதனை இந்த நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் விவேக் லால் திறந்து வைத்தார்.

தோல் வங்கி என்பது உயிரிழந்த நபர்களின் உடலின் தோலைத் தானமாக அளிப்பதற்கான ஒரு வங்கியாகும். இது தீக்காயங்களுக்குச் சிகிச்சையளிப்பதில் உதவியாக இருக்கும்.

உடலின் தோலை இறந்த ஆறு மணி நேரத்திற்குள் தானம் செய்யலாம் என்ற நிலையில், பதப்படுத்தப் பட்ட பிறகு தீக்காயங்கள் மற்றும்  படுகாயங்களுக்கு சிகிச்சையளிக்க இவற்றைப் பயன்படுத்தலாம்.

மகாராஷ்டிராவில் ஏழு, சென்னையில் நான்கு, கர்நாடகாவில் ஒன்று, மத்தியப் பிரதேசம் மற்றும் ஓடிசா ஆகிய மாநிலங்களில் மூன்று என மொத்தம் 16 தோல் வங்கிகள் நாட்டில் உள்ளன. தற்போது சண்டிகரில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத் துறையில் நேற்று தோல் வங்கி ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

மேலும்  தீக்காய பராமரிப்பு மற்றும் தோல் வங்கியில் முன்னேற்றங்கள் ” என்ற தலைப்பில் இந்நிகழ்வானது நடத்தப்பட்டது. தீக்காய  துறையில் உள்ள முன்னணி நிபுணர்கள்,  புதுமையான அறுவை சிகிச்சை நுட்பங்கள் முதல் தீக்காயங்களுக்குப் பிறகு வரும் மறுவாழ்வு முன்னேற்றம் வரை தீக்காய மேலாண்மையில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

Tags: skin banksurgical techniquespost-burn rehabilitation.Chandigarh.
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி ஸ்ரீராமர் கோவிலுக்கு 50 அர்ச்சகர்கள் நியமனம்!

Next Post

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் மகன் உட்பட 4 பேர் பலி!

Related News

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன்!

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies