இங்கிலாந்தில் எனக்கு பாதுகாப்பு இல்லை: இளவரசர் ஹாரி குற்றச்சாட்டு!
Sep 18, 2025, 09:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இங்கிலாந்தில் எனக்கு பாதுகாப்பு இல்லை: இளவரசர் ஹாரி குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Dec 10, 2023, 10:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இங்கிலாந்தில் பாதுகாப்புக்கான இளவரசர் ஹாரியின் போராட்டம் தொடர்கிறது. போதுமான பாதுகாப்பு இல்லாமல் வீட்டிற்குச் செல்லும்போது தானும் தனது குடும்பத்தினரும் ஒருபோதும் பாதுகாப்பாக உணர முடியாது என்று ஹாரி கூறியிருக்கிறார்.

இங்கிலாந்து நாட்டின் மன்னர் 3-ம் சார்லஸின் இளைய மகன் ஹாரி. இவர், 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் தனது மனைவி மேகனுடன் பிரிட்டிஷ் அரச குடும்பத்தை விட்டு வெளியேறி, அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்கு குடிபெயர்ந்தார். இதனால், இங்கிலாந்தின் வரி செலுத்துவோர் நிதியுதவி பெற்ற பாதுகாப்பு நீக்கப்பட்டது.

இதையடுத்து, ஹாரி லண்டனில் உள்ள உயர் நீதிமன்றத்தில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த செவ்வாய்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது ஹாரியின் வழக்கறிஞர் ஷஹீத் பாத்திமா, “ஹாரியின் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டதை ஏற்கவில்லை” என்றார்.

மேலும், பாத்திமா நீதிமன்றத்தில் ஹாரியின் எழுத்துப்பூர்வ அறிக்கையைப் படித்தார். அதில், “நானும் எனது மனைவியும் 2020-ல் இங்கிலாந்து நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இங்கிலாந்து எனது வீடு. எனது குழந்தைகளின் பாரம்பரியத்தின் மையமாகும்.

ஆகவே, எனது குழந்தைகள் அமெரிக்காவில் வசிக்கும் இடத்தைப் போலவே, இங்கிலாந்திலும் உணர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனது குழந்தைகள் இங்கிலாந்து மண்ணில் இருக்கும்போது, அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாவிட்டால் அது நடக்காது.

என்னால் என் மனைவியை அப்படி ஆபத்தில் ஆழ்த்த முடியாது. வாழ்க்கையில் எனது அனுபவங்களைக் கருத்தில் கொண்டு தேவையில்லாமல் என்னைத் தீங்கிழைக்கத் தயங்குகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

எனினும், இங்கிலாந்தில் இருந்து ஹாரி வெளியேறினாலும் அவரது அரச குடும்ப அந்தஸ்து மற்றும் அவரது தாயார் இளவரசி டயானாவின் மரணம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் நியாயமற்றது என்று அவரது வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர்.

Tags: LondonPrince harrySecurityDanger
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா!

Next Post

3-வது பெரிய பொருளாதார நாடு என்ற இலக்கை விரைவில் எட்டுவோம் : அமித் ஷா

Related News

எதிர்கால போருக்குத் தயாராகும் இந்தியா : ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்க முடிவு!

இந்தியாவுக்கு அச்சுறுத்தல்? – பாக். – சவூதி பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்!

கற்பனையில் மிதக்கும் பாக்., ஃபீல்ட் மார்ஷல் : கானல் நீராகுமா இஸ்லாமிய நேட்டோ?

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஒப்புதல் : ஜெய்ஸ்-இ-முகமதுவிற்கு அசிம் முனீர் முழு ஆதரவு!

அமெரிக்க காதலி இந்தியாவில் எரித்துக் கொலை : பகீர் கிளப்பும் பின்னணி – நடந்தது என்ன?

தீவு ஒன்றுதான் இரு நாடுகளுக்கும் சொந்தமாம் : 360 ஆண்டுகால ரகசியத்தை தாங்கி நிற்கும் தீவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஊருக்குள் ஊடுருவும் யானைகளால் பரிதவிக்கும் மக்கள் – செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த அரசுக்கு கோரிக்கை!

நவராத்திரி விழா கொண்டாட்டம்… – சூடுபிடிக்கும் கொலு பொம்மை விற்பனை….!

கழிவுநீரால் நிரம்பி வழியும் சாலைகள் : சொந்த வீடுகளை விட்டு வெளியேறும் மக்களின் அவலம்!

தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

சட்டப்பேரவையில் வெளியிட்ட 256 திட்டங்களை கைவிட தமிழக அரசு முடிவு – அண்ணாமலை கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி குழுவை மிரட்டிய திமுக பிரமுகர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தல்!

மந்தகதியில் மழைநீர் வடிகால் பணிகள் : அம்பலப்படுத்திய தமிழ் ஜனம் செய்தியாளரை தாக்க முயன்ற திமுக கவுன்சிலர் மகன்!

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தியாளரை தாக்க முயன்ற திமுக பிரமுகர் : அண்ணாமலைக் கண்டனம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போட்டியை புறக்கணித்த பாகிஸ்தான் – எச்சரித்த ஐசிசி!

காட்டுமன்னார்கோவில் அருகே கொதிக்கும் எண்ணெயை கணவர் காலில் ஊற்றிய மனைவி கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies