2030ஆம் ஆண்டுக்குள் 10 கோடி மரங்கள் நட இலக்கு!
Oct 26, 2025, 04:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2030ஆம் ஆண்டுக்குள் 10 கோடி மரங்கள் நட இலக்கு!

அதானி குழுமம் அறிவிப்பு!

Web Desk by Web Desk
Dec 10, 2023, 12:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2030ஆம் ஆண்டுக்குள் 10 கோடி மரங்கள் நட இலக்கு  நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி மரங்களை நட வேண்டும் என உலக பொருளாதார அமைப்பின் இலக்கின் ஒரு பகுதியாக அதானி குழுமம் 2 கோடியே 90 லட்சம் மரங்களை நட்டுள்ளதாக அக்குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி  தெரிவித்துள்ளார். அடுத்த 10 ஆண்டுக்குள் 10 கோடி மரங்களை நடுவதே இலக்கு என்றும் அவர் கூறியுள்ளார்.

அதானி குழுமத்திற்கு சொந்தமான அம்புஜா மற்றும் ஏசிசி ஆகிய இரண்டும் சிமெண்ட் துறையில் நிலையான புரட்சியை முன்னெடுத்து வருவதாக அதானி தெரிவித்தார்.

அதானி குழுமம் 2028 ஆம் ஆண்டுக்குள் அதன் சிமென்ட் உற்பத்தியில் 60% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைக்  கொண்டு சக்தியூட்ட உறுதிபூண்டுள்ளது என்றும், இந்த லட்சிய இலக்கு, நிலையான சிமென்ட் உற்பத்தியின் உலகளாவிய அரங்கில் எங்களை முன்னணியில் நிறுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

 

Tags: treesAdani GroupWorld Economic ForumAmbujaacc cement
ShareTweetSendShare
Previous Post

சத்தீஸ்கர் முதல்வர் யார்? பா.ஜ.க. இன்று அறிவிப்பு!

Next Post

கனடாவை வீழ்த்திய இந்தியா!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies