2030ஆம் ஆண்டுக்குள் 10 கோடி மரங்கள் நட இலக்கு!
Jan 14, 2026, 08:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2030ஆம் ஆண்டுக்குள் 10 கோடி மரங்கள் நட இலக்கு!

அதானி குழுமம் அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Dec 10, 2023, 12:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2030ஆம் ஆண்டுக்குள் 10 கோடி மரங்கள் நட இலக்கு  நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி மரங்களை நட வேண்டும் என உலக பொருளாதார அமைப்பின் இலக்கின் ஒரு பகுதியாக அதானி குழுமம் 2 கோடியே 90 லட்சம் மரங்களை நட்டுள்ளதாக அக்குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி  தெரிவித்துள்ளார். அடுத்த 10 ஆண்டுக்குள் 10 கோடி மரங்களை நடுவதே இலக்கு என்றும் அவர் கூறியுள்ளார்.

அதானி குழுமத்திற்கு சொந்தமான அம்புஜா மற்றும் ஏசிசி ஆகிய இரண்டும் சிமெண்ட் துறையில் நிலையான புரட்சியை முன்னெடுத்து வருவதாக அதானி தெரிவித்தார்.

அதானி குழுமம் 2028 ஆம் ஆண்டுக்குள் அதன் சிமென்ட் உற்பத்தியில் 60% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைக்  கொண்டு சக்தியூட்ட உறுதிபூண்டுள்ளது என்றும், இந்த லட்சிய இலக்கு, நிலையான சிமென்ட் உற்பத்தியின் உலகளாவிய அரங்கில் எங்களை முன்னணியில் நிறுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

 

Tags: Adani GroupWorld Economic ForumAmbujaacc cementtrees
ShareTweetSendShare
Previous Post

சத்தீஸ்கர் முதல்வர் யார்? பா.ஜ.க. இன்று அறிவிப்பு!

Next Post

கனடாவை வீழ்த்திய இந்தியா!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies