2030ஆம் ஆண்டுக்குள் 10 கோடி மரங்கள் நட இலக்கு!
Apr 29, 2026, 12:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2030ஆம் ஆண்டுக்குள் 10 கோடி மரங்கள் நட இலக்கு!

அதானி குழுமம் அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Dec 10, 2023, 12:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2030ஆம் ஆண்டுக்குள் 10 கோடி மரங்கள் நட இலக்கு  நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி மரங்களை நட வேண்டும் என உலக பொருளாதார அமைப்பின் இலக்கின் ஒரு பகுதியாக அதானி குழுமம் 2 கோடியே 90 லட்சம் மரங்களை நட்டுள்ளதாக அக்குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி  தெரிவித்துள்ளார். அடுத்த 10 ஆண்டுக்குள் 10 கோடி மரங்களை நடுவதே இலக்கு என்றும் அவர் கூறியுள்ளார்.

அதானி குழுமத்திற்கு சொந்தமான அம்புஜா மற்றும் ஏசிசி ஆகிய இரண்டும் சிமெண்ட் துறையில் நிலையான புரட்சியை முன்னெடுத்து வருவதாக அதானி தெரிவித்தார்.

அதானி குழுமம் 2028 ஆம் ஆண்டுக்குள் அதன் சிமென்ட் உற்பத்தியில் 60% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைக்  கொண்டு சக்தியூட்ட உறுதிபூண்டுள்ளது என்றும், இந்த லட்சிய இலக்கு, நிலையான சிமென்ட் உற்பத்தியின் உலகளாவிய அரங்கில் எங்களை முன்னணியில் நிறுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

 

Tags: treesAdani GroupWorld Economic ForumAmbujaacc cement
ShareTweetSendShare
Previous Post

சத்தீஸ்கர் முதல்வர் யார்? பா.ஜ.க. இன்று அறிவிப்பு!

Next Post

கனடாவை வீழ்த்திய இந்தியா!

Related News

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies