காந்தியின் கொள்கையை கடைப்பிடிப்பவர் பிரதமர் மோடிதான்: ராஜ்நாத் சிங் புகழாரம்!
Jun 30, 2025, 07:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காந்தியின் கொள்கையை கடைப்பிடிப்பவர் பிரதமர் மோடிதான்: ராஜ்நாத் சிங் புகழாரம்!

Web Desk by Web Desk
Dec 10, 2023, 03:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாத்மா காந்தியின் சித்தாந்தங்களை ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப சேவைகளை செய்து வருபவர் பிரதமர் மோடிதான். இதற்காக, அனைவரின் சார்பாக அவரை நான் பாராட்ட விரும்புகிறேன் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருக்கிறார்.

டெல்லி ராஜ்காட் அருகே “காந்தி ஸ்மிருதி” என்னும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு, மகாத்மா காந்தி நினைவிடத்தின் அருகே அவரது சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், “நம் நாடு மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் எண்ணற்ற இடங்களில் மகாத்மா காந்தியின் சிலை நிறுவப்பட்டுள்ளது.

ஆனால், இன்றைய தினம் மகாத்மா காந்தியின் நினைவிடம் உள்ள ராஜ்காட் அருகே அவரது உருவச் சிலை திறக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. பிரம்மாண்ட சிலையை நிறுவுவது நிச்சயமாக மிகவும் பாராட்டுக்குரிய விஷயமாகும். முந்தைய அனைத்து அரசுகளும் மகாத்மா காந்தியின் கொள்கைகளை மறந்து விட்டன.

ஆனால், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மகாத்மா காந்தியின் சித்தாந்தங்களை தனது வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப மக்களுக்கு சேவை செய்து வருகிறார். பிரதமரான பிறகு மோடி செய்த முதல் வேலை தூய்மை இந்தியா இயக்கத்தை (ஸ்வச் பாரத் மிஷன்) அறிமுகம் செய்தார். உண்மையில் தூய்மை பற்றி பேசியவர் மகாத்மா காந்திதான். இதற்காக, அனைவரின் சார்பாக பிரதமர் மோடியை நான் பாராட்ட விரும்புகிறேன்” என்றார்.

Tags: Mahatma Gandhi statueRajnath SinghdelhiunveilsRajghat
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் அஞ்சல் குறைதீர்க்கும் கூட்டம்!

Next Post

மருத்துவமனையில் தீ விபத்து – 4 பேர் பலி!

Related News

பறக்கும் துப்பாக்கி – அசத்தும் இந்தியா!

கூட்டணிக்குள் குழப்பம் – திக்குமுக்காடும் திமுக!

தனித்தீவாக மாறிய அவலம் : அடிப்படை வசதி இன்றி தவியாய் தவிக்கும் மக்கள்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 9 கேள்விகள் : நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் தொழில்துறை தடுமாறுகிறது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

டாஸ்மாக் கடை வழக்கில் தமிழக அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் ரீல்ஸ் பார்த்து நேரத்தைக் கழித்த உறுப்பினர்கள்!

50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி : எல்.முருகன் பெருமிதம்!

ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமின் – உச்சநீதிமன்றம்

உயிரிழந்த அஜித் குமார் உடலில் 18 இடங்களில் காயம் இருந்தது கண்டுபிடிப்பு!

பழனி அருகே தொடர்ந்து கடத்தப்படும் கனிம வளங்கள் – சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி அதிர்ச்சி!

ரூ.30 கோடிக்கும் மேல் வசூலித்த கண்ணப்பா படம்!

சங்கர நாராயணசாமி கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களை மீட்டு முறையாக பராமரிக்க வேண்டும் : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

மேலூரில் மாமூல் கேட்டுக் கடை உரிமையாளர்கள் மீது தாக்குதல் : வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்!

கேப்டனாக டி-20யில் அதிக சதங்கள் அடித்து டூ பிளெஸ்ஸிஸ் சாதனை!

உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஆறுதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies