காந்தியின் கொள்கையை கடைப்பிடிப்பவர் பிரதமர் மோடிதான்: ராஜ்நாத் சிங் புகழாரம்!
Aug 15, 2025, 11:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காந்தியின் கொள்கையை கடைப்பிடிப்பவர் பிரதமர் மோடிதான்: ராஜ்நாத் சிங் புகழாரம்!

Web Desk by Web Desk
Dec 10, 2023, 03:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாத்மா காந்தியின் சித்தாந்தங்களை ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப சேவைகளை செய்து வருபவர் பிரதமர் மோடிதான். இதற்காக, அனைவரின் சார்பாக அவரை நான் பாராட்ட விரும்புகிறேன் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருக்கிறார்.

டெல்லி ராஜ்காட் அருகே “காந்தி ஸ்மிருதி” என்னும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு, மகாத்மா காந்தி நினைவிடத்தின் அருகே அவரது சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், “நம் நாடு மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் எண்ணற்ற இடங்களில் மகாத்மா காந்தியின் சிலை நிறுவப்பட்டுள்ளது.

ஆனால், இன்றைய தினம் மகாத்மா காந்தியின் நினைவிடம் உள்ள ராஜ்காட் அருகே அவரது உருவச் சிலை திறக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. பிரம்மாண்ட சிலையை நிறுவுவது நிச்சயமாக மிகவும் பாராட்டுக்குரிய விஷயமாகும். முந்தைய அனைத்து அரசுகளும் மகாத்மா காந்தியின் கொள்கைகளை மறந்து விட்டன.

ஆனால், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மகாத்மா காந்தியின் சித்தாந்தங்களை தனது வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப மக்களுக்கு சேவை செய்து வருகிறார். பிரதமரான பிறகு மோடி செய்த முதல் வேலை தூய்மை இந்தியா இயக்கத்தை (ஸ்வச் பாரத் மிஷன்) அறிமுகம் செய்தார். உண்மையில் தூய்மை பற்றி பேசியவர் மகாத்மா காந்திதான். இதற்காக, அனைவரின் சார்பாக பிரதமர் மோடியை நான் பாராட்ட விரும்புகிறேன்” என்றார்.

Tags: Rajnath SinghdelhiunveilsRajghatMahatma Gandhi statue
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் அஞ்சல் குறைதீர்க்கும் கூட்டம்!

Next Post

மருத்துவமனையில் தீ விபத்து – 4 பேர் பலி!

Related News

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

இந்தியாவின் அதிக உள்கட்டமைப்பு முதலீடு நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை ஆதரிக்கும் – S&P குளோபல் மதிப்பீட்டு கணிப்பு!

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies