நோபல் பரிசு பெற்ற நர்கஸ் முகமதி ஈரான் சிறையில் உண்ணாவிரதம்!
Jul 25, 2025, 07:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நோபல் பரிசு பெற்ற நர்கஸ் முகமதி ஈரான் சிறையில் உண்ணாவிரதம்!

Web Desk by Web Desk
Dec 11, 2023, 09:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரானில் கட்டாய ஹிஜாபை எதிர்த்து வாதிடும் நோபல் பரிசு பெற்ற நர்கஸ் முகமதி, சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நர்கஸ் முகமதி, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். 51 வயதான அவருக்கு நார்வேயின் ஒஸ்லோவில் நகரில் டிசம்பர் 10 ஆம் தேதி விருது வழங்கப்படுகிறது. ஆனால் அவர் ஈரானில் சிறையில் இருப்பதால் அவர் கலந்து கொள்ள முடியவில்லை.

அவரது கணவரும் ஈரானிய ஊடகவியலாளருமான தாகி ரஹ்மானி மற்றும் அவரது இளைய சகோதரர் ஹமித்ரேசா முகமதி ஆகியோர் ஒஸ்லோவில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது நர்கஸ் முகமதி சிறையில் இருக்கிறார், மேலும் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவார் என சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தனர்.

ஈரானில் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடியதற்காக அக்டோபர் மாதம் அமைதிக்கான நோபல் பரிசை வென்றார். அவர் கட்டாய ஹிஜாப் மற்றும் மரண தண்டனைக்கு எதிராக வாதிட்டதற்காக அறியப்பட்டவர்.

2021ஆம் ஆண்டு முதல் தெஹ்ரானில் உள்ள எவின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அலி ரஹ்மானி மற்றும் கியானா ரஹ்மானி, அவரது 17 வயது இரட்டையர்கள், 2015 முதல் பிரான்சில் வசித்து வருகின்றனர். ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகளாக அவர்களின் தாயைப் பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Hunger StrikeIranian PrisonhijabNobel LaureateNarges Mohammadi
ShareTweetSendShare
Previous Post

அதிகரிக்கும் அன்றாட செலவு : கனடாவை விட்டு வெளியேறும் அயல்நாட்டினர்!

Next Post

அஸ்ஸாமில் பூர்வகுடி முஸ்ஸீம்கள் கணக்கெடுப்புக்கு அனுமதி!

Related News

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies