நோபல் பரிசு பெற்ற நர்கஸ் முகமதி ஈரான் சிறையில் உண்ணாவிரதம்!
Jan 14, 2026, 09:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நோபல் பரிசு பெற்ற நர்கஸ் முகமதி ஈரான் சிறையில் உண்ணாவிரதம்!

Murugesan M by Murugesan M
Dec 11, 2023, 09:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரானில் கட்டாய ஹிஜாபை எதிர்த்து வாதிடும் நோபல் பரிசு பெற்ற நர்கஸ் முகமதி, சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நர்கஸ் முகமதி, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். 51 வயதான அவருக்கு நார்வேயின் ஒஸ்லோவில் நகரில் டிசம்பர் 10 ஆம் தேதி விருது வழங்கப்படுகிறது. ஆனால் அவர் ஈரானில் சிறையில் இருப்பதால் அவர் கலந்து கொள்ள முடியவில்லை.

அவரது கணவரும் ஈரானிய ஊடகவியலாளருமான தாகி ரஹ்மானி மற்றும் அவரது இளைய சகோதரர் ஹமித்ரேசா முகமதி ஆகியோர் ஒஸ்லோவில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது நர்கஸ் முகமதி சிறையில் இருக்கிறார், மேலும் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவார் என சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தனர்.

ஈரானில் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடியதற்காக அக்டோபர் மாதம் அமைதிக்கான நோபல் பரிசை வென்றார். அவர் கட்டாய ஹிஜாப் மற்றும் மரண தண்டனைக்கு எதிராக வாதிட்டதற்காக அறியப்பட்டவர்.

2021ஆம் ஆண்டு முதல் தெஹ்ரானில் உள்ள எவின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அலி ரஹ்மானி மற்றும் கியானா ரஹ்மானி, அவரது 17 வயது இரட்டையர்கள், 2015 முதல் பிரான்சில் வசித்து வருகின்றனர். ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகளாக அவர்களின் தாயைப் பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Nobel LaureateNarges MohammadiHunger StrikeIranian Prisonhijab
ShareTweetSendShare
Previous Post

அதிகரிக்கும் அன்றாட செலவு : கனடாவை விட்டு வெளியேறும் அயல்நாட்டினர்!

Next Post

அஸ்ஸாமில் பூர்வகுடி முஸ்ஸீம்கள் கணக்கெடுப்புக்கு அனுமதி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies