எங்களது இலக்கு 400 சீட்... காங்கிரஸ் இலக்கு ரூ.400 கோடி ஊழல்: மத்திய அமைச்சர் கிண்டல்!
Jul 24, 2025, 05:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எங்களது இலக்கு 400 சீட்… காங்கிரஸ் இலக்கு ரூ.400 கோடி ஊழல்: மத்திய அமைச்சர் கிண்டல்!

Web Desk by Web Desk
Dec 11, 2023, 03:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாங்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் இலக்கு நிர்ணயித்தால், காங்கிரஸ் கட்சி 400 கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டிருக்கிறது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கிண்டல் செய்திருக்கிறார்.

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாக இருப்பவர் தீரஜ் சாஹூ. இவர், ஒடிஸா, ஜார்க்கண்ட், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் மதுபானத் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவரது நிறுவனம் வரி ஏய்ப்பு செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, மேற்கண்ட 3 மாநிலங்களிலும் தீரஜ் சாஹூவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி அதிரடியாக சோதனையைத் தொடங்கினர். இச்சோதனையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுவரை சுமார் 350 கோடி ரூபாய்க்கும் மேலாக ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இப்பணத்தை எண்ணும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அதேபோல, வருமான வரித்துறையினரின் சோதனையும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் இலக்கான 400 இடங்களுடன், தற்போதைய காங்கிரஸ் கட்சியின் ஊழலுடன் ஒப்பிட்டு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கிண்டல் செய்திருக்கிறார். இதுகுறித்து அனுராக் தாக்கூர் கூறுகையில், “பா.ஜ.க. மக்களிடம் இருந்து தொடர்ந்து ஆதரவைப் பெற்று வருகிறது. இதற்கு பிரதமர் மோடியின் பொது நலத்திட்டக் கொள்கைதான் காரணம். அனைத்துத் துறைகளிலும் நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது.

நரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் 400 இடங்களில் வெற்றி பெறுவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், காங்கிரஸ் தலைவர் 400 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஊழலில் ஈடுபட்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சி தொடக்கத்தில் இருந்தே எப்போதும் ஊழல் மற்றும் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. இதனால்தான் அக்கட்சி எப்போதுமே அமக்கலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., பணமதிப்பு இழப்பு நடவடிக்கை ஆகியவற்றிற்கு எதிராக நிற்கிறது” என்று கூறியிருக்கிறார்.

Tags: Anurag ThakurCongressCorruption
ShareTweetSendShare
Previous Post

சட்டப்பிரிவு 370 ரத்துக்கு பின் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை அமைதி, செழிப்பு மற்றும் வளர்ச்சியின் புதிய விடியலைக் கண்டுள்ளன!

Next Post

சரணடைவதுதான் ஒரே வழி: ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies