பொது மக்களை அடித்து உதைத்த திமுக எம்எல்ஏ – வெளிவராத பரபரப்பு தகவல்!
Sep 9, 2025, 03:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொது மக்களை அடித்து உதைத்த திமுக எம்எல்ஏ – வெளிவராத பரபரப்பு தகவல்!

Web Desk by Web Desk
Dec 11, 2023, 03:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மிக்ஜாம் புயல் மழையால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்றால்  அது வட சென்னை மக்கள் தான். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வெள்ளத்தில் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஒரு பக்கம் மழை நீரும், மறு பக்கம் கழிவு நீரும் சூழ்ந்த நிலையில் மக்கள் தவித்துக் கொண்டிருந்த போது, மக்களை எட்டிக்கூடப் பார்க்காத ஆர்.கே. நகர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எபிநேசர், நிவாரண உதவி டோக்கன்களை வழங்குவதற்காக வந்துள்ளார்.

மழை பெய்தபோது வராத நீங்கள், இப்போது வந்தது ஏன்? என்று பொது மக்கள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர்,

இதனால், ஆவேசம் அடைந்த ஆர்.கே. நகர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எபினேசரும், அவரது ஆதரவாளர்களும்  கண்மூடித்தனமாகப் பொது மக்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் அப்பாவி பொது மக்கள் பலர் காயமடைந்துள்ளதாகவும், அதில், ஒருவர் மண்டை உடைந்து ரத்தக்காயங்களுடன், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

பொது மக்களைத் தாக்கிய சட்டப் பேரவை உறுப்பினர் எபிநேசரையும், அவரது ஆதரவாளர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும், தாக்குதலில் படுகாயமடைந்த பொது மக்களுக்குத் தலா ஒரு லட்சம் உதவித் தொகை வழங்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், பொது மக்களை தாக்கிய திமுக எம்எல்ஏவை கைது செய்யாவிட்டால், தமிழக சட்டப்பேரவையை முற்றுகையிடவும், அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags: chennia rainsdmk mlaebi neaserrknagar mladmk mla attacked people
ShareTweetSendShare
Previous Post

யாருக்கெல்லாம் கிடைக்கும் நிவாரணத் தொகை ரூ.6000?

Next Post

சட்டப்பிரிவு 370 ரத்துக்கு பின் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை அமைதி, செழிப்பு மற்றும் வளர்ச்சியின் புதிய விடியலைக் கண்டுள்ளன!

Related News

குடும்ப வன்முறை குற்றமாகாது என டிரம்பின் கருத்தால் சர்ச்சை!

நேபாளத்தில் வன்முறை எதிரொலி : இந்தோ-நேபாள் எல்லையில் தீவிர சோதனை!

இஸ்ரேல் : 5க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

திருவண்ணாமலை : தாழ்வான மின் கம்பிகளுக்கு மரக்கொம்பு வைத்து முட்டு கொடுத்த அதிகாரிகள்!

துருக்கி : சிறுவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 போலீஸ் பலி!

விருதுநகர் : 100 நாள் திட்டத்தில் வேலை வழங்க தினசரி ரூ.120 வசூலிப்பதாக புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி : 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக்குள் நுழைந்த பாம்பை கண்டு அஞ்சாத சிறுமி!

நாகை : மழையின் காரணமாக 9,000 ஏக்கர் அளவில் உப்பு உற்பத்தி பாதிப்பு!

பஞ்சாப் அணியால் அவமதிக்கப்பட்டேன் – கிறிஸ் கெயில்!

தெலங்கானா : விவசாயியின் தற்கொலையை கண்டுகொள்ளாமல் செல்போனை பார்த்த தாசில்தார்!

வைகை அணை – பாசன வசதிக்காக 100 அடி கூடுதலாக தண்ணீர் திறப்பு!

ராஜினாமா செய்தார் நேபாள பிரதமர்!

இந்தியர்கள் மிகவும் புத்திசாலிகள் – சிகாகோ பல்கலை. பேராசிரியர் ஜான் மியர்ஷைமர்

தேசத்தின் கவுரவம் காப்பதை பிரதமர் மோடியிடம் கற்க வேண்டும் : இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர் ஸாக்கி ஷெலோம்!

புழல் சிறையில் அடைக்கப்பட்டார் ஏர்போர்ட் மூர்த்தி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies