உச்ச நீதிமன்ற தீர்ப்பு பொய் பரப்புரைக்கு கிடைத்த சவுக்கடி - மத்திய அமைச்சர் எல்.முருகன்
Mar 15, 2026, 05:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உச்ச நீதிமன்ற தீர்ப்பு பொய் பரப்புரைக்கு கிடைத்த சவுக்கடி – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Murugesan M by Murugesan M
Dec 11, 2023, 04:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரே நாடு ஒரே சட்டம்- பிரிவினை பேசுவோருக்கு உச்ச நீதி மன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, எல். முருகன் விடுத்துள்ள X பதிவில், ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கிய மத்திய அரசின் முடிவு செல்லும் என இன்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

ஜம்மு- காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த பிறகு அதற்கென்று தனி இறையாண்மை கிடையாது என்றும், மத்திய அரசு எடுக்கும் முடிவு சட்டத்திற்குட்பட்டது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரை நிர்வாக வசதிக்காக இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர், சிறப்பு அதிகாரமான 370-யை ரத்து செய்ததன் மூலம் மிகப்பெரிய புரட்சியை பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அரசு முன்னெடுத்தது.
நாட்டை பிளவுபடுத்த நினைக்கும் சக்திகள் 370-வது பிரிவு ரத்துக்கு எதிராக குரல் கொடுத்தனர்,

ஆனால் நாட்டின் உச்சபட்ச அதிகாரமான உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கொடுத்துள்ள தீர்ப்பு பொய் பரப்புரைக்கு சவுக்கடியாக அமைந்திருக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: L MurugankashmirArticle 370supreme court judgement
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த வானதி சீனிவாசன்!

Next Post

ஜப்பான் சென்ற முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் !

Related News

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More

அண்மைச் செய்திகள்

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies