உச்ச நீதிமன்ற தீர்ப்பு பொய் பரப்புரைக்கு கிடைத்த சவுக்கடி - மத்திய அமைச்சர் எல்.முருகன்
Jan 14, 2026, 03:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உச்ச நீதிமன்ற தீர்ப்பு பொய் பரப்புரைக்கு கிடைத்த சவுக்கடி – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Murugesan M by Murugesan M
Dec 11, 2023, 04:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரே நாடு ஒரே சட்டம்- பிரிவினை பேசுவோருக்கு உச்ச நீதி மன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, எல். முருகன் விடுத்துள்ள X பதிவில், ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கிய மத்திய அரசின் முடிவு செல்லும் என இன்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

ஜம்மு- காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த பிறகு அதற்கென்று தனி இறையாண்மை கிடையாது என்றும், மத்திய அரசு எடுக்கும் முடிவு சட்டத்திற்குட்பட்டது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரை நிர்வாக வசதிக்காக இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர், சிறப்பு அதிகாரமான 370-யை ரத்து செய்ததன் மூலம் மிகப்பெரிய புரட்சியை பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அரசு முன்னெடுத்தது.
நாட்டை பிளவுபடுத்த நினைக்கும் சக்திகள் 370-வது பிரிவு ரத்துக்கு எதிராக குரல் கொடுத்தனர்,

ஆனால் நாட்டின் உச்சபட்ச அதிகாரமான உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கொடுத்துள்ள தீர்ப்பு பொய் பரப்புரைக்கு சவுக்கடியாக அமைந்திருக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: L MurugankashmirArticle 370supreme court judgement
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த வானதி சீனிவாசன்!

Next Post

ஜப்பான் சென்ற முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் !

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies