பள்ளிக்கரணைக்கு  பழுப்பு நிறத்தில் கூழைக்கடா பறவைகள் வருகை!
Jun 4, 2025, 11:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளிக்கரணைக்கு  பழுப்பு நிறத்தில் கூழைக்கடா பறவைகள் வருகை!

Web Desk by Web Desk
Dec 11, 2023, 05:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பள்ளிக்கரணைக்கு இந்த ஆண்டு பழுப்பு நிறத்தில் 800க்கும் மேற்பட்ட  பறவைகள் வந்துள்ளன.

சென்னை, வேளச்சேரி முதல் மேடவாக்கம் வரை பள்ளிக்கரணை சதுப்புநிலம், வனத்துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.இப்பகுதிக்கு ஒவ்வொரு ஆண்டும்  கூழைக்கடா, கருந்தலை அரிவாள் மூக்கன் உள்ளிட்ட, 196 வகை பறவைகள் வந்து செல்வது, கணக்கெடுப்பில் உறுதியாகி உள்ளது.

இந்நிலையில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இந்த ஆண்டு, 800க்கும் மேற்பட்ட கூழைக்கடா பறவைகள் வந்துள்ளன. இதில் அரிய நிகழ்வாக,  பழுப்பு நிறத்தில் 2 கூழைக்கடா வந்திருப்பது, சில நாட்களுக்கு முன் தெரியவந்துள்ளது.
இதனிடையே, வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலின் காரணமாக பெய்த பெருமழையால், பள்ளிக்கரணை சதுப்புநில பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும், வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

புயலுக்குப் பின் பள்ளிக்கரணையில் பறவைகள் நிலவரம் குறித்து அறிய வனத்துறையுடன் இணைந்து, கணக்கெடுப்பில் ஈடுபடும் ‘தி நேச்சர் டிரஸ்ட்’ அமைப்பினர், கள ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது, சதுப்புநிலத்தில் பிரதான பகுதியில், வழக்கமாகக் கூழைக்கடா பறவைகள் தங்கும் இடங்களில், அதனுடன் சேர்ந்து, 20க்கும் மேற்பட்ட கறுப்பு நிற கூழைக்கடாக்கள் இருப்பது தெரியவந்தது.

 

Tags: Forest DepartmentvelacheryPallikarana!birdsbirds arrivalSickle Mookan.Chennai
ShareTweetSendShare
Previous Post

கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் : சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனைகள்!

Next Post

திமுகவுக்கு எந்தக் காலத்திலும் மன்னிப்பு கிடையாது! – அண்ணாமலை

Related News

பராகுவே செல்லும் வந்தே பாரத் ரயில் பெட்டி – வாங்க விருப்பம் தெரிவித்த அதிபர்!

ஆபரேஷன் சிந்துார் – நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் தொடர்பான கோரிக்கை நிராகரிப்பு!

அண்ணாமலை பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து!

பாஜக மக்கள் பணிகளை ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு சேர்ததவர் அண்ணாமலை – எல்.முருகன் புகழாரம்

அண்ணாமலை பிறந்த நாள் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

சட்டம் – ஒழுங்கும், காவல்துறையும் முதல்வரின் அவுட் ஆப் கண்ட்ரோலில் உள்ளது – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

ராணுவ வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து செய்தி வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

புதிய வரலாறு படைத்த ஆபரேஷன் சிந்தூர் – முப்படை தலைமை தளபதி பெருமிதம்!

சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை!

ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு அண்ணாமலை வாழ்த்து!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை!

விராட் கோலி ஆனந்த கண்ணீர் – கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு ரூ.20 கோடி பரிசு!

ஐபிஎல் கிரிக்கெட் – முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது ஆர்சிபி

ஆட்டத்தை தொடங்கிய இந்தியா : சீனாவை அலறவிடும் ‘அக்னி 6’ ஏவுகணை!

உக்ரைனின் சிலந்தி வலை தாக்குதல் : சிதைக்கப்பட்ட ரஷ்ய போர் விமானங்கள்!

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies