பெரியாரை மேற்கோள் காட்டி திமுக எம்பியின் சர்ச்சைக்குரிய பேச்சு!
Oct 25, 2025, 08:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெரியாரை மேற்கோள் காட்டி திமுக எம்பியின் சர்ச்சைக்குரிய பேச்சு!

இந்திய அன்னையின் ஆன்மா மீதான தாக்குதல் : மாநிலங்களவை தலைவர்

Web Desk by Web Desk
Dec 12, 2023, 11:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்த விவாதத்தில் திமுக உறுப்பினர்களின் கருத்துக்களால் மாநிலங்களவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தொடர்பாக விவாதம் மாநிலங்களவையில் நேற்று நடைபெற்றது. இதில் திமுக உறுப்பினர் அப்துல்லா பங்கேற்று பேசினார்.

அப்போது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட அந்தஸ்து  (370வது பிரிவு) ரத்து செய்தது கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான தாக்குதல் என்று அவர் கூறினார்.  2019 சட்டம் (திருத்தங்கள்) அரசியலமைப்பிற்கு முரணானது என்று கூறிய அவர்,  பெரியாரின் வரிகளை மேற்கோள் காட்டினார், ஒவ்வொரு இனத்துக்கும் தனது அரசை முடிவு செய்ய உரிமை உள்ளது எனவும் காஷ்மீர் மாநிலத்துக்கும் தனது அரசை தேர்ந்தெடுக்க அதிகாரம் உள்ளது என்றும் அவர்  தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர், இது “இந்திய அன்னையின் ஆன்மா மீதான தாக்குதல்” என்று கூறினார். உங்கள் கருத்துக்கள் அவைக்குறிப்பில் இருந்து  நீக்கப்பட்டன.

நீங்கள் மேடையை தவறாகப் பயன்படுத்துகிறீர்கள், நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாது, நீங்கள் வெகுதூரம் சென்றுவிட்டீர்கள். உங்கள் கருத்துக்களை நீக்குகிறேன். இனப் பாகுபாட்டைக் குறிப்பிடுகிறீர்கள்.  மன்னிக்கவும் அது நீக்கப்பட்டது என தெரிவித்தார்.

உறுப்பினர் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் ஏற்க முடியாது என்று தங்கர் கூறினார்
இதனிடையே  அப்துல்லா தனது கருத்துக்களை தலைவர் தவறாக புரிந்து கொண்டார் என்று கூறினார். திமுகவுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் இந்த விவகாரம் குறித்து பேச வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.

ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், அரசியலமைப்புச் சட்டத்தின்படி, உறுப்பினரின் சர்ச்சைக்குரிய பேச்சுக்களை  தலைவருக்கு நீக்க உரிமை உள்ளது என்று கூறினார்.

 

Tags: kashmir issueJagdeep Dhankharrajya sabhadmk mpDMK MP quotes PeriyarDMK MP MM Mohamed Abdullah
ShareTweetSendShare
Previous Post

லக்னோ ஐஐடியின் 2வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர்!

Next Post

இந்தியாவின் ‘பயோ-எகானாமி’ 10 பில்லியனில் இருந்து 80 பில்லியனாக வளர்ந்துள்ளது!

Related News

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies