பூட்டானில் இராணுவ முகாம் அமைக்கும் சீனா: எல்லையில் பதற்றம்!
Jul 26, 2025, 06:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பூட்டானில் இராணுவ முகாம் அமைக்கும் சீனா: எல்லையில் பதற்றம்!

Web Desk by Web Desk
Dec 12, 2023, 01:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக, பூட்டானுடன் சீனா பேச்சு நடத்தி வரும் நிலையில், அந்நாட்டு எல்லையில் தனியாக கிராமத்தையும், இராணுவ முகாம்களையும் அமைத்து வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, ஒரு பக்கம் சீனாவுடனும், மற்றொரு பக்கம் பூட்டானுடனும் எல்லையை பகிர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு பூட்டானின் டோக்லாம் பகுதியை சீனா கைப்பற்ற முயன்றது. ஆனால், இப்பகுதி 3 நாடுகளும் இணையும் இடத்தில் இருகிறது.

அந்த வகையில், பூட்டானின் டோக்லாம் பகுதியை சீனா கைப்பற்றி விட்டால், நமது நாட்டு எல்லைக்குள் எளித்ல ஊடுருவுவதற்கு அதிக வாய்ப்புகள் ஏற்படும். எனவே, சீனாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, டோக்லாம் எல்லையில் இந்தியா படைகளைக் குவித்தது.

இந்த சூழலில், நீண்டகாலமாக நிலவிவரும் எல்லைப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சியில், தற்போது பூட்டானும், சீனாவும் ஈடுபட்டிருக்கின்றன. இதற்கான பேச்சுவார்த்தையும் தொடங்கி இருக்கிறது. இதனிடையே, வடக்கு பூட்டானின் ஜாகர்லாங்க் பள்ளத்தாக்கு பகுதியில், சீனா அசுர வேகத்தில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

குறிப்பாக, ஜாகர்லாங்க் பள்ளத்தாக்குப் பகுதியில் சீனா 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகளை கட்டி இருக்கிறது. மேலும், தனது இராணுவ முகாமையும் சீனா உருவாக்கி வருகிறது. இந்த இடம் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் எடுக்கப்பட்ட சேட்டிலைட் படங்களில் காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அந்த இடம் ஒரு காலத்தில் தங்களது மேய்ச்சல் பகுதியாக இருந்ததாகக் கூறி, சீனா ஆக்கிரமித்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆகவே, எல்லை விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தையில், சீனா விதிக்கும் நிபந்தனைகளையும், கட்டுப்பாடுகளையும் பூட்டான் ஏற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

அதேசமயம், இப்பகுதி நமது வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து, 50 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. ஆகவே, இப்பகுதியை சீனா ஆக்கிரமித்து விட்டால், எதிர்காலத்தில் நம் நாட்டுக்குள் ஊடுருவி நமக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

Tags: chinaBhutanMilitary Camp
ShareTweetSendShare
Previous Post

1.15 கோடி டிஜிட்டல் லைஃப் சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டுள்ளன: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் 

Next Post

ஒரே கதாபாத்திரத்திற்கு 5 மொழிகளில் வசனம் பேசிய நடிகர்!

Related News

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies