பூட்டானில் இராணுவ முகாம் அமைக்கும் சீனா: எல்லையில் பதற்றம்!
Jul 29, 2026, 10:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பூட்டானில் இராணுவ முகாம் அமைக்கும் சீனா: எல்லையில் பதற்றம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 12, 2023, 01:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக, பூட்டானுடன் சீனா பேச்சு நடத்தி வரும் நிலையில், அந்நாட்டு எல்லையில் தனியாக கிராமத்தையும், இராணுவ முகாம்களையும் அமைத்து வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, ஒரு பக்கம் சீனாவுடனும், மற்றொரு பக்கம் பூட்டானுடனும் எல்லையை பகிர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு பூட்டானின் டோக்லாம் பகுதியை சீனா கைப்பற்ற முயன்றது. ஆனால், இப்பகுதி 3 நாடுகளும் இணையும் இடத்தில் இருகிறது.

அந்த வகையில், பூட்டானின் டோக்லாம் பகுதியை சீனா கைப்பற்றி விட்டால், நமது நாட்டு எல்லைக்குள் எளித்ல ஊடுருவுவதற்கு அதிக வாய்ப்புகள் ஏற்படும். எனவே, சீனாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, டோக்லாம் எல்லையில் இந்தியா படைகளைக் குவித்தது.

இந்த சூழலில், நீண்டகாலமாக நிலவிவரும் எல்லைப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சியில், தற்போது பூட்டானும், சீனாவும் ஈடுபட்டிருக்கின்றன. இதற்கான பேச்சுவார்த்தையும் தொடங்கி இருக்கிறது. இதனிடையே, வடக்கு பூட்டானின் ஜாகர்லாங்க் பள்ளத்தாக்கு பகுதியில், சீனா அசுர வேகத்தில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

குறிப்பாக, ஜாகர்லாங்க் பள்ளத்தாக்குப் பகுதியில் சீனா 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகளை கட்டி இருக்கிறது. மேலும், தனது இராணுவ முகாமையும் சீனா உருவாக்கி வருகிறது. இந்த இடம் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் எடுக்கப்பட்ட சேட்டிலைட் படங்களில் காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அந்த இடம் ஒரு காலத்தில் தங்களது மேய்ச்சல் பகுதியாக இருந்ததாகக் கூறி, சீனா ஆக்கிரமித்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆகவே, எல்லை விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தையில், சீனா விதிக்கும் நிபந்தனைகளையும், கட்டுப்பாடுகளையும் பூட்டான் ஏற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

அதேசமயம், இப்பகுதி நமது வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து, 50 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. ஆகவே, இப்பகுதியை சீனா ஆக்கிரமித்து விட்டால், எதிர்காலத்தில் நம் நாட்டுக்குள் ஊடுருவி நமக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

Tags: chinaBhutanMilitary Camp
ShareTweetSendShare
Previous Post

1.15 கோடி டிஜிட்டல் லைஃப் சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டுள்ளன: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் 

Next Post

ஒரே கதாபாத்திரத்திற்கு 5 மொழிகளில் வசனம் பேசிய நடிகர்!

Related News

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies