ஸ்ரீரங்கம் இந்து சமய அறநிலையத்துறையை  கண்டித்துப் போராட்டம் - இந்து முன்னணி அறிவிப்பு!
Jul 25, 2025, 08:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஸ்ரீரங்கம் இந்து சமய அறநிலையத்துறையை  கண்டித்துப் போராட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

Web Desk by Web Desk
Dec 12, 2023, 02:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவிந்தா என்று இறை நாமம் சொன்னவர் மீது தாக்குதல் நடத்துவதா? என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி ஸ்ரீரங்கத்தில் தரிசனம் செய்ய வந்த பக்தர் ஒருவர் கருவறை அருகே கோவிந்தா கோவிந்தா என பக்தி முழக்கமிட்டு பெருமாளை வணங்கியுள்ளார். அவர் சபரிமலை செல்வதற்கு ஐயப்ப விரதம் மேற்கொண்டு மாலை அணிந்துள்ளார்.

கோவிந்தா நாமம் எழுப்புவதைக் கண்ட அறநிலையத் துறை ஊழியர்கள் அவரோடு வாக்குவாதம் செய்து அவரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் ரத்தம் சொட்டச்சொட்ட கோவிலுக்குள்ளேயே பக்தர் தரையில் அமர்ந்து கதறி அழும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறைக்கும் அதன் ஊழியர்களுக்கும் பக்தியும் இல்லை, பக்தர்கள் மீது பரிவும் கிடையாது, ஆகம விதிகளும், அடிப்படையும் தெரியாது.

வழிபாட்டுத்தலத்திற்குள் இதுபோல அவமதிப்பதும், அடித்து அச்சுறுத்துவதும் உலகத்தில் எந்த மூலையிலும் பார்க்க முடியாத காட்சியாகும். பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் எனும் பாரதியின் கூற்று நூறு சதவீதம் திராவிட மாடல் ஆட்சிக்கு பொருந்தும்.

திராவிட மாடல் ஆட்சி என்ற பெயரில் பக்தர்கள் கோவிலுக்கு வருவதைத் தடுப்பதற்கு அநியாயக் கட்டணம் வசூலித்தார்கள். அப்பட்டமாக ஆகம விதிகளை மீறினார்கள். மடாதிபதிகளைத் துறவியர்களை அவமதித்தார்கள்.

தற்போது பழனி திருச்செந்தூரில் தொடங்கி ஸ்ரீரங்கம் வரை பக்தர்கள் மீது கொலை வெறி தாக்குதலை அரங்கேற்றி இருக்கிறார்கள். இதனை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

இதற்குக் காரணமான ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பக்தருக்கு உரிய இழப்பீடு வழங்கி சகல மரியாதையோடு சுவாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால் பக்தர்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை இந்து முன்னணி நடத்தும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags: srirangamhindu munanisrirangam templedevotee attackedGovinda
ShareTweetSendShare
Previous Post

தேர்தல் ஆணையர்கள் நியமன விவகாரம் – மத்திய அரசு முக்கிய முடிவு!

Next Post

உடைந்த ஏரி: குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்.. விவசாயிகள் வேதனை!

Related News

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies