மீன்வளத் துறை 586.12 கோடி மதிப்பிலான 1171 தீவனத் தொழிற்சாலைகளுக்கு ஒப்புதல்!
Jan 14, 2026, 06:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீன்வளத் துறை 586.12 கோடி மதிப்பிலான 1171 தீவனத் தொழிற்சாலைகளுக்கு ஒப்புதல்!

Murugesan M by Murugesan M
Dec 12, 2023, 06:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மீன்வளத் துறை 586.12 கோடி மதிப்பிலான 1171 தீவனத் தொழிற்சாலைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது என மக்களவையில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்.

இந்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் அமைச்சகம், உள்நாட்டுக் கப்பல் கட்டுமானத்தை ஊக்குவிப்பதற்காகவும், வெளிநாட்டு கப்பல் கட்டும் தளங்களுடன் சமமான களத்தை வழங்குவதற்காகவும், 09.12.2015 அன்று இந்திய கப்பல் கட்டும் தளங்களுக்கான கப்பல் கட்டும் நிதி உதவிக் கொள்கைக்கு (எஸ்பிஎஃப்ஏபி) 10 ஆண்டுகளுக்கு (01.04.2016 முதல் 31.03.2016 வரை பெறப்பட்ட ஒப்பந்தங்கள்) ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய கப்பல் கட்டும் தளங்களுக்கு “ஒப்பந்த விலை” அல்லது “நியாயமான விலை” அல்லது “பெறப்பட்ட உண்மையான பரிவர்த்தனைகள்” ஆகியவற்றில் 20%க்கு சமமான நிதி உதவி குறைந்தபட்சம் 10 ஆண்டு காலத்திற்கு வழங்கப்படுகிறது. மேலும், பிரதமரின் மத்ஸ்ய சம்பட யோஜனா திட்டத்தின் கீழ், 2020-21 நிதியாண்டு முதல் 2022-23 மற்றும் நடப்பு 2023-24 ஆம் ஆண்டு வரை மொத்தம் ரூ.555.60 கோடி முதலீட்டில் பாரம்பரிய மீனவர்களுக்காக 463 ஆழ்கடல் மீன்பிடி படகுகளை நிறுவ மத்திய அரசின் மீன்வளத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட கப்பல் கட்டும் தளங்களிலிருந்து ஆழ்கடல் மீன்பிடி படகுகளை வாங்குவதற்கு வசதியாக, இந்திய அரசின் மீன்வளத் துறை கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் ஒரு நிலையான இயக்க நடைமுறைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளது.

மத்திய அரசின் மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத் துறை, மீன் வளர்ப்பிற்காக மீன் பண்ணையாளர்களுக்கு தரமான தீவனம் வழங்குவதையும், தீவனத் தொழிற்சாலைகள் அமைப்பதற்கு பல்வேறு திட்டங்களின் கீழ் உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதுவரை மீன்வளத் துறை 1171 தீவனத் தொழிற்சாலைகளுக்கு மொத்தம் 586.12 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் மத்திய அரசின் நீலப்புரட்சித் திட்டத்தின் கீழ் மொத்தம் 51.99 கோடி செலவில் 229 அலகுகளும் அடங்கும்.

மேலும், மீன் தீவனம் போன்ற நீர்வாழ் உயிரின வளர்ப்புக்கான தீவனங்கள் உட்பட ஒரு வலுவான தரமான சூழல் அமைப்பின் தேவையை உணர்ந்த மீன்வளத் துறை, இந்தியத் தர நிர்ணய ஆணையத்துடன் இணைந்து செயல்பட ஒரு தரப்படுத்தல் பிரிவை அமைத்துள்ளது.

Tags: Central Minister
ShareTweetSendShare
Previous Post

ஆருத்ரா தரிசனம்: 27-ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

Next Post

தலைவர் 170 : வேட்டையன் !

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies