மீன்வளத் துறை 586.12 கோடி மதிப்பிலான 1171 தீவனத் தொழிற்சாலைகளுக்கு ஒப்புதல்!
Jul 27, 2025, 03:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீன்வளத் துறை 586.12 கோடி மதிப்பிலான 1171 தீவனத் தொழிற்சாலைகளுக்கு ஒப்புதல்!

Web Desk by Web Desk
Dec 12, 2023, 06:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மீன்வளத் துறை 586.12 கோடி மதிப்பிலான 1171 தீவனத் தொழிற்சாலைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது என மக்களவையில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்.

இந்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் அமைச்சகம், உள்நாட்டுக் கப்பல் கட்டுமானத்தை ஊக்குவிப்பதற்காகவும், வெளிநாட்டு கப்பல் கட்டும் தளங்களுடன் சமமான களத்தை வழங்குவதற்காகவும், 09.12.2015 அன்று இந்திய கப்பல் கட்டும் தளங்களுக்கான கப்பல் கட்டும் நிதி உதவிக் கொள்கைக்கு (எஸ்பிஎஃப்ஏபி) 10 ஆண்டுகளுக்கு (01.04.2016 முதல் 31.03.2016 வரை பெறப்பட்ட ஒப்பந்தங்கள்) ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய கப்பல் கட்டும் தளங்களுக்கு “ஒப்பந்த விலை” அல்லது “நியாயமான விலை” அல்லது “பெறப்பட்ட உண்மையான பரிவர்த்தனைகள்” ஆகியவற்றில் 20%க்கு சமமான நிதி உதவி குறைந்தபட்சம் 10 ஆண்டு காலத்திற்கு வழங்கப்படுகிறது. மேலும், பிரதமரின் மத்ஸ்ய சம்பட யோஜனா திட்டத்தின் கீழ், 2020-21 நிதியாண்டு முதல் 2022-23 மற்றும் நடப்பு 2023-24 ஆம் ஆண்டு வரை மொத்தம் ரூ.555.60 கோடி முதலீட்டில் பாரம்பரிய மீனவர்களுக்காக 463 ஆழ்கடல் மீன்பிடி படகுகளை நிறுவ மத்திய அரசின் மீன்வளத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட கப்பல் கட்டும் தளங்களிலிருந்து ஆழ்கடல் மீன்பிடி படகுகளை வாங்குவதற்கு வசதியாக, இந்திய அரசின் மீன்வளத் துறை கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் ஒரு நிலையான இயக்க நடைமுறைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளது.

மத்திய அரசின் மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத் துறை, மீன் வளர்ப்பிற்காக மீன் பண்ணையாளர்களுக்கு தரமான தீவனம் வழங்குவதையும், தீவனத் தொழிற்சாலைகள் அமைப்பதற்கு பல்வேறு திட்டங்களின் கீழ் உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதுவரை மீன்வளத் துறை 1171 தீவனத் தொழிற்சாலைகளுக்கு மொத்தம் 586.12 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் மத்திய அரசின் நீலப்புரட்சித் திட்டத்தின் கீழ் மொத்தம் 51.99 கோடி செலவில் 229 அலகுகளும் அடங்கும்.

மேலும், மீன் தீவனம் போன்ற நீர்வாழ் உயிரின வளர்ப்புக்கான தீவனங்கள் உட்பட ஒரு வலுவான தரமான சூழல் அமைப்பின் தேவையை உணர்ந்த மீன்வளத் துறை, இந்தியத் தர நிர்ணய ஆணையத்துடன் இணைந்து செயல்பட ஒரு தரப்படுத்தல் பிரிவை அமைத்துள்ளது.

Tags: Central Minister
ShareTweetSendShare
Previous Post

ஆருத்ரா தரிசனம்: 27-ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!

Next Post

தலைவர் 170 : வேட்டையன் !

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies